சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் [மேலும்…]
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்தியா – பிஜி உறுதி
பிரதமர் நரேந்திர மோடியும், பிஜியின் பிரதமர் சித்திவேனி லிகாமமாடா ரபுகாவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் [மேலும்…]
சந்திரயான்-3 விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் கந்தகத்தைக் கண்டுபிடித்துள்ளது
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23 அன்று சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியதிலிருந்து பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் சந்திரனின் புவியியல், [மேலும்…]
பணவீக்க அளவீட்டிற்கு Amazon மற்றும் Flipkart விலைகளைப் பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மின்வணிக ஜாம்பவான்களிடமிருந்து நேரடியாக விலை தரவுகளைப் பெறுவதன் மூலம் இந்தியா தனது பணவீக்க அளவீட்டு முறையை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. [மேலும்…]
கடைசி நிமிடத்தில் ஸ்டார்ஷிப் ஏவுதலை ஸ்பேஸ்எக்ஸ் ரத்து செய்தது
தரை அமைப்பு சிக்கல்கள் காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட்டின் 10வது சோதனைப் பயணத்தை ரத்து செய்துள்ளது. சமீபத்திய முயற்சிகள் வெடிப்புகளில் முடிவடைந்த [மேலும்…]
விஜயகாந்த் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!
தேமுதிக கட்சியின் நிறுவனரும், தமிழ் சினிமாவின் நடிகருமான, மறைந்த ‘பத்ம பூஷன்’ கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக [மேலும்…]
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு ரகசியம் – சஸ்பென்ஸ் உடைத்த அமித் ஷா!
குடியரசு தலைவர் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், பிரதமர் மேற்க்கில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டதே. குடியரசு துணை தலைவர் வேட்பாளர் தெற்கில் இருந்து தேர்வு செய்யப்பட காரணம் [மேலும்…]
செப்.3ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!
ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 3-ம் தேதி தமிழகம் வருகிறார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி [மேலும்…]
அமைதியின் எதிரொலி என்ற நடவடிக்கை மெக்சிகோவில் துவக்கம்
சீன ஊடகக் குழுமமும், மெக்சிகோவுக்கான சீனத் தூதரகமும் கூட்டாக நடத்திய அமைதியின் எதிரொலி என்ற பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கை 23ஆம் நாள், அந்நாட்டின் தலைநகரில் [மேலும்…]
விரைவில், நீங்கள் போஸ்ட் ஆபீஸ் மூலமாகவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்
அஞ்சல் துறை (DoP), இந்திய பரஸ்பர நிதிகள் சங்கத்துடன் (AMFI) கூட்டு சேர்ந்து, அஞ்சல் அலுவலகங்கள் மூலம் Mutual Funds-களை விநியோகித்துள்ளது. மும்பையில் AMFI-யின் [மேலும்…]
“பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு” என்னும் நிகழ்ச்சி எஸ்.சி.ஓ நாடுகளின் ஊடகங்களில் ஒளிப்பரப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளில் “பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு” என்னும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பின் துவக்க விழா 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. [மேலும்…]



