ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
நீலகிரி மற்றும் கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி மற்றும் கோயம்புத்தூருக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 26) கனமழை முதல் [மேலும்…]
ஜப்பானுக்கான சீனத் தூதரகம் ஜப்பானுக்குக் கடும் எதிர்ப்பு
தைவான் பிரதேச வெளிவிவகார அலுவலகத்தின் பொறுப்பாளர் லின் ஜியா லுங், ஜப்பானுக்கு வருகை தருவதற்கு ஜப்பான் அரசு அனுமதி அளித்தது. இது குறித்து, [மேலும்…]
ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம்
ஊதிய முரண்பாடுகளை விரைந்து களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் [மேலும்…]
தொடர்ந்து ஆறாவது நாளாக மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து ஆறாவது நாளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ புதுப்பிப்பின்படி, சமீபத்தில் செய்யப்பட்ட ஆஞ்சியோகிராம் முதல்வரின் [மேலும்…]
2025 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு துவக்கம்
2025 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு 26ஆம் நாள் சீனாவின் ஷாங்ஹாய் மாநகரில் துவங்கியது. நுண்ணறிவு காலத்தில் உலகத்தின் கூட்டு வளர்ச்சி என்பதை தலைப்பாக [மேலும்…]
டூரிங் பரிசு பெற்றவர் சிஎம்ஜிக்குப் பேட்டி
பெய்ஜிங்கில் நடைபெற்ற 2025ம் ஆண்டு சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாட்டில், முன்பு டூரிங் பரிசு பெற்ற ரோப்பர்ட் டார்ஜனுக்கு அடிப்படை அறிவியல் வாழ் [மேலும்…]
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!
தமிழகம் வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு நேரில் சந்தித்துப் பேசுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கம் [மேலும்…]
தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் மூலம், மத்திய [மேலும்…]
அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் [மேலும்…]
நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!
உதகையில் மழையின் காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை [மேலும்…]



