ஜெர்மன் தலைமை அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட சீனப் பயணம் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. அவரது 2 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சீனா மீது ஜெர்மன் [மேலும்…]
அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை! சென்னையில் பரபரப்பு
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டன. ஈரான் சுப்ரீம் லீடர் அயாதுல்லா கொமேனி அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டு படைகளால் கொல்லப்பட்டார்.ராணுவ [மேலும்…]
சீனாவில் முதலீட்டை அதிகரிக்க விரும்பும் ஜெர்மன் தொழில் நிறுவனங்கள்
ஜெர்மன் தலைமை அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட சீனப் பயணம் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. அவரது 2 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சீனா மீது ஜெர்மன் [மேலும்…]
இராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும்:சீனா அழைப்பு
ஈரான் நிலைமை பற்றிய ஐ.நா. பாதுகாப்பவையின் அவசர கூட்டம் பிப்ரவரி 28ஆம் நாள் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபு சோங் இக்கூட்டத்தில் [மேலும்…]
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் நிரந்தரக் குழுவின் 15ஆவது கூட்டம் மார்ச் முதல் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்யப்பட்ட [மேலும்…]
ஈரானின் தற்காலிக உச்ச தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமனம்: யார் இவர்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் துல்லியமான வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய இடைக்கால உச்ச [மேலும்…]
வளைகுடா நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் அதிரடி முடிவு
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் [மேலும்…]
ஓபிஎஸ்-க்கு ஸ்டாலின் தரும் ‘உச்சபட்ச’ பதவி.. அறிவாலயத்தை அதிரவைக்கும் மெகா டீல்!
கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, கட்சியில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
மதுரையில மோடி போட்ட ‘அந்த’ ஒரு ஸ்கெட்ச்…. 4:00 மணிக்கு முருகன் தரிசனம் 4:30-க்கு மக்கள் சந்திப்பு…. வெளியான அதிரடி தகவல்….!!
மதுரை மண்டேலா நகர் திடலில் நடைபெறும் பிரம்மாண்டமான NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வருகை தந்துள்ளார். இந்த வருகையின் [மேலும்…]
“தமிழ்நாட்டின் நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்”- பிரதமர் மோடி
மதுரையில் ரூ.4,400 கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “புனித மதுரை மாநகருக்கு வந்திருப்பதால் பெருமைப்படுகிறேன். மதுரைக்கு [மேலும்…]
புதுச்சேரியில் மின் பேருந்து சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
புதுச்சேரியில் 11 மின் பேருந்துகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், மின்சாரப் [மேலும்…]



