அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு 93.9 விழுக்காட்டினர் கண்டனம்: கருத்து கணிப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, மார்ச் 1ஆம் தேதி ரஷிய வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
திமுக தர முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது: கிரிஷ் சோடங்கர்
திமுக தர முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட [மேலும்…]
இயந்திர யானை சவாரி – கேரளாவில் அறிமுகம்!
நாட்டிலேயே முதல் இயந்திர யானை சவாரி கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பில், அதிரப்பள்ளியில் உள்ள தும்பூர்முழி தோட்டத்தில் [மேலும்…]
சென்னை, கடலூரை தொடர்ந்து மதுரையிலும் காகங்கள் உயிரிழப்பு- மக்கள் அச்சம்
சென்னை, கடலூரை தொடர்ந்து மதுரையிலும் காகங்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளனர். மதுரை மாவட்டம் [மேலும்…]
அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை! சென்னையில் பரபரப்பு
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டன. ஈரான் சுப்ரீம் லீடர் அயாதுல்லா கொமேனி அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டு படைகளால் கொல்லப்பட்டார்.ராணுவ [மேலும்…]
சீனாவில் முதலீட்டை அதிகரிக்க விரும்பும் ஜெர்மன் தொழில் நிறுவனங்கள்
ஜெர்மன் தலைமை அமைச்சர் சமீபத்தில் மேற்கொண்ட சீனப் பயணம் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. அவரது 2 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சீனா மீது ஜெர்மன் [மேலும்…]
இராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும்:சீனா அழைப்பு
ஈரான் நிலைமை பற்றிய ஐ.நா. பாதுகாப்பவையின் அவசர கூட்டம் பிப்ரவரி 28ஆம் நாள் நடைபெற்றது. ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபு சோங் இக்கூட்டத்தில் [மேலும்…]
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் நிரந்தரக் குழுவின் 15ஆவது கூட்டம் மார்ச் முதல் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செய்யப்பட்ட [மேலும்…]
ஈரானின் தற்காலிக உச்ச தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமனம்: யார் இவர்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் துல்லியமான வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய இடைக்கால உச்ச [மேலும்…]



