2026ஆம் ஆண்டு சீனாவின் கோடைக்கால தானியம் அமோக அறுவடையைப் பெற்றுள்ளது. இக்காலத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த தானிய விளைச்சல் 15074.5 கோடி கிலோகிராம் ஆகும். [மேலும்…]
கூலி, ரோலக்ஸ், கைதி 2 படங்களின் அப்டேட்டுகளை வழங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்விற்கு வருகை தந்திருந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், தற்போது [மேலும்…]
புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடும் டெஸ்லா? எலான் மஸ்க் காட்டமான பதில்
முன்னணி மின்சார வாகன (EV) தயாரிப்பாளரான டெஸ்லாவின் இயக்குநர்கள் குழு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு பதிலாக ஒரு வாரிசைத் தேடி [மேலும்…]
மகாராஷ்டிரா மாநில தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!
மகாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்தியாவின் வளர்ச்சியில் எப்போதும் முக்கிய பங்கு [மேலும்…]
கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது- ராமதாஸ்
கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது, டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். [மேலும்…]
இந்தியாவின் முதல் ஊடக பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில், உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) 2025 [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதியில் 7-வது முறையாக பாக் ராணுவம் தாக்குதல் – இந்தியா பதிலடி!
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 7வது முறையாக தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் [மேலும்…]
ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் சித்திரை திருவிழா தேரோட்டம்!
ஶ்ரீபெரும்புதூரில் வைணவ மகான் ஶ்ரீ ராமானுஜரின் அவதார உற்சவத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ [மேலும்…]
குடியாத்தம் – கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா பூங்கரகம் ஊர்வலம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு நடந்த பூங்கரகம் ஊர்வத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோபாலபுரம் [மேலும்…]
நாகை – இலங்கை கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பலில் கட்டணம் 8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் குடும்ப தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் [மேலும்…]
இந்தியாவின் எச்சரிக்கையை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, உரி மற்றும் அக்னூர் அருகே உள்ள LoC வழியாக புதன்கிழமை தொடர்ந்து ஏழாவது இரவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை [மேலும்…]




