2026ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் உலகளாவிய ஏஐ நிர்வாகம் குறித்த உயர்மட்டக் கூட்டம் ஜுலை 17 முதல் 20ஆம் நாள் [மேலும்…]
விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!
வல்லரசு நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் திட்டத்தின் இறுதி கட்டத்தை இந்தியா எட்டியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். அண்மையில் [மேலும்…]
அனிஷ் தயால் சிங் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) முன்னாள் தலைமை இயக்குநரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான [மேலும்…]
உலக செயற்கை நுண்ணறிவு திரைப்பட சேகரிப்பு விழா
மனிதர்களின் இனிமையான எதிர்காலம் என்ற தலைப்பில் உலக செயற்கை நுண்ணறிவு திரைப்பட சேகரிப்பு நடவடிக்கை அமெரிக்காவில் துவங்கியது. சீன ஊடகக் குழுமமும், அமெரிக்க நியூயர்க் [மேலும்…]
85 மொழிகளில் நினைவு கூட்டம் மற்றும் அணி வகுப்பின் ஒளிப்பரப்பு
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலகின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவுக்கான நினைவுக் [மேலும்…]
தைவான் பொது மக்களின் 2வது சுற்று வாக்கெடுப்பு
ஆகஸ்ட் 23ம் நாள் தைவான் மக்களின் பிரதிநிதிகளிடம் நடைபெற்ற 2வது சுற்று வாக்களிப்பில் கோ மின் தாங் கட்சி அனைத்து இடங்களை ஒதுக்கி [மேலும்…]
எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமிதான் தே.ஜ.கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் [மேலும்…]
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனுக்கு மேலும் ஒரு பெரிய உந்துதலாக, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு [மேலும்…]
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்
மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர [மேலும்…]
பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்
110 ஆண்டுகள் நிறைவு செய்த இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் கடல் பாலம், [மேலும்…]
ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான அனுமதியை திரும்ப பெறுக- வைகோ
ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெறுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]




