பிப்ரவரி 7ஆம் நாள் நண்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் அம்மையார் ஹெய்லாங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் [மேலும்…]
போக்குவரத்து புத்தாக்கம் பசுமையான தொழில்நுட்பத்துக்குப் பெரும் கவனம்
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 6ஆம் நாள் போக்குவரத்தின் எதிர்காலம் என்ற அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, உலகப் போக்குவரத்து துறையின் புத்தாக்கம் மேலும் பசுமையான [மேலும்…]
DeepSeek செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை – சீனா எதிர்ப்பு!
சீனாவின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக் செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்த நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சாட்ஜிபிடி மற்றும் [மேலும்…]
ரெப்போ ரேட் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பின் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடந்த முதல் பணவியல் கொள்கை குழு (MPC) [மேலும்…]
நெல்லையில் ரூ.1,679 கோடி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திருநெல்வேலியில் முடிவுற்ற ரூ.1,679 கோடி திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் [மேலும்…]
இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்த வந்த நிலையில் நேற்று 63,440 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று [மேலும்…]
ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால் போதும், நாடு முழுவதும் அனைத்து டோல்களும் ஃபிரீ
நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் பயணம் செய்பவர் என்றால், இதோ உங்களுக்காக ஒரு சிறந்த செய்தி! ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் நிற்காமல் அல்லது [மேலும்…]
தமிழகம் முழுவதும் இன்று முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே தேர்வு அட்டவணை [மேலும்…]
மத்திய பிரதேசத்தில் விமானப் படை விமானம் வெடித்து சிதறி விபத்து!
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இருவர் மட்டுமே அமரக்கூடிய போர் விமானத்தில், [மேலும்…]
நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் “மனிதாபிமானமற்ற முறையில்” நாடு கடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு [மேலும்…]
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து விலகியது
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) உள்ளிட்ட பல ஐக்கிய நாடுகள் [மேலும்…]