பிப்ரவரி 6ம் நாளிரவு 25வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இத்தாலியின் மிலானில் துவங்கியது. சீன அரசவையின் உறுப்பினர் ஷேன் யீ ஜின் அம்மையார் [மேலும்…]
சீன இயந்திரத் தொழில்துறை சீரான வளர்ச்சி
சீன இயந்திரத் தொழில்துறை சம்மேளனம் 4ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் இயந்திரத் தொழில்துறை சீராக வளர்ந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் உற்பத்தியும் [மேலும்…]
11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் சான்றிதழ் பெறுவது எப்போது…? தேதி அறிவிப்பு….!!
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3-ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. [மேலும்…]
சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!
உள்நாட்டுப் போரால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கடந்த டிசம்பரில் முன்னாள் அதிபர் பஷார் அல் [மேலும்…]
பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
டெல்லி வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பிரதமர் மோடியும் வரவேற்றனர். பிலிப்பைன்ஸ் உடனான தூதரக உறவு 75 [மேலும்…]
திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு? : எல். முருகன் கேள்வி!
4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு? என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது [மேலும்…]
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கும் முதல் இந்தியர் P.B.பாலாஜி
பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது, இந்த உயர் [மேலும்…]
கொளத்தூரில் ரூ.9.74 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்.!
சென்னை : கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள [மேலும்…]
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு [மேலும்…]
இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் : மத்திய வெளியுறவு அமைச்சகம்!
இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் [மேலும்…]
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளை [மேலும்…]



