பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தியோடோரோ மற்றும் அவரது உறவினர்கள் மீது சீனா தடைகளை அறிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் [மேலும்…]
ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி கட்டண அச்சுறுத்தலை விடுத்திருந்தார். இந்தியா மட்டுமல்ல, வேறு எந்த நாட்டிலும் உற்பத்தி செய்யக்கூடாது [மேலும்…]
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ
ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஷுப்மான் கில் கேப்டனாகவும், [மேலும்…]
ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம்
வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் நடந்த கத்தி தாக்குதலில் குறைந்தது 18 பேர் காயமடைந்ததாக ஜெர்மனியின் பில்ட் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் [மேலும்…]
எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வது மற்றும் அடையாள ஆவணங்களைப் புதுப்பிப்பது ஆகிய இரண்டையும் எளிதாக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் KYC வழிகாட்டுதல்களில் [மேலும்…]
கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல்
இந்த ஆண்டு இதுவரை கர்நாடகாவில் 35 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 32 பெங்களூருவில் பதிவாகியுள்ளது. இது குறித்து அம்மாநில அரசு குடிமக்களை கோவிட்-பொருத்தமான [மேலும்…]
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி: சுதா கொங்கரா
நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ரவி மோகன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக சமீப நாட்களில் தகவல் வெளியானது. அப்படத்தின் தயாரிப்பாளர் [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 [மேலும்…]
தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை!
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று [மேலும்…]
நவம்பர் 1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: பினராயி விஜயன்!
எல்டிஎப் அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- நாட்டிலேயே மிகக் குறைந்த [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் [மேலும்…]




