சீன ஊடகக் குழுமம் நடத்திய புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வு வளர்ச்சிக்கான உலக உரையாடல் நிகழ்ச்சி அக்டோபர் 27ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் [மேலும்…]
OpenAI, ChatGPT Go-வை இந்தியர்களுக்கு 1 வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது
அடுத்த வாரம் தொடங்கி, இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ChatGPT Go திட்டத்தை ஒரு வருடத்திற்கு இலவசமாக அணுக OpenAI வழங்குகிறது. இந்த சலுகை நவம்பர் [மேலும்…]
அமெரிக்க பிரதமர் டிரம்ப், ஜப்பானின் தகைச்சி ஆகியோர் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சியும் முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை பாதுகாப்பதற்கான ஒரு [மேலும்…]
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் ‘போலி முதலீட்டுத் திட்டம்’ வைரல்…. PIB எச்சரிக்கை….!!
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “24 மணி நேரத்தில் [மேலும்…]
விக்கிபீடியாவிற்கு போட்டியாக எலான் மஸ்க்கின் Grokipedia அறிமுகம்: அதை எப்படி பயன்படுத்துவது?
எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, AI-இயங்கும் கலைக்களஞ்சியமான Grokipedia-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளம் திங்களன்று நேரலைக்கு வந்தது, ஆனால் அதிக போக்குவரத்து [மேலும்…]
தென்னாப்பிரிக்காவில் புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வு வளர்ச்சிக்கான உலக உரையாடல்
சீன ஊடகக் குழுமம் நடத்திய புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வு வளர்ச்சிக்கான உலக உரையாடல் நிகழ்ச்சி அக்டோபர் 27ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் [மேலும்…]
மாணவர்களே இல்லாத பள்ளிகள்…. ஆசிரியர்கள் மட்டும் 20,000 மேல…. 8,000 அரசு பள்ளிகளின் அவலநிலை….!!
இந்தியாவில் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் வேலை [மேலும்…]
இன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்!
திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு [மேலும்…]
சென்னை ஏர்போர்ட் அருகே இருந்த பிரபல தனியார் ஹோட்டலை சீல் வைத்த அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று [மேலும்…]
இன்று மாலை கரையை கடக்கும் ‘Montha’: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதன் தாக்கத்தால் [மேலும்…]
மத்திய அரசின் சூப்பர் திட்டம்..! 5 வருடத்தில் ₹10 லட்சம் வரை சேமிக்கலாம்… 7.7%ல் கூட்டு வட்டி..!
இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயது வரம்பு கிடையாது. எந்தவொரு தபால் அலுவலகத்திலும் எளிதாகக் கணிக்கு திறக்க முடியும்.இணைய தபால் வங்கி மூலமாகவும் [மேலும்…]



