உலக வணிக சமூகத்திற்கு சீனா பரந்த புத்தாக்க மேடையை வழங்க முடியும் என்று சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 31ஆம் நாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தென் [மேலும்…]
பரிதிமாற் கலைஞர்: தனித்தமிழியக்கத்தின் முன்னோடி!
தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் பரிதிமாற் கலைஞர். உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை [மேலும்…]
நாமக்கல்லில் நவ.4-ல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்!
நாமக்கல்லில் வரும் 4-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார். இதுகுறித்த [மேலும்…]
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!
வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 4 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டு, ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, [மேலும்…]
இந்திய வம்சாவளி தொழில்முனைவோர் பாங்கிம் பிரம்மபட் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தொலைத்தொடர்பு தொழில்முனைவோரான பாங்கிம் பிரம்மபட், சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள மிகப் பெரிய [மேலும்…]
ஏபெக் தலைமை நிர்வாக அதிகாரி உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் உரை
உலக வணிக சமூகத்திற்கு சீனா பரந்த புத்தாக்க மேடையை வழங்க முடியும் என்று சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 31ஆம் நாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தென் [மேலும்…]
மழைக்கு இல்ல… விழாவுக்காக விடுமுறை…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வந்த சூப்பர் நியூஸ்…!!
மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் [மேலும்…]
இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை [மேலும்…]
சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் [மேலும்…]
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் [மேலும்…]
ஜப்பானிய தலைமையமைச்சர் சனே கதைச்சியுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற 32வது ஏபெக் உச்சி மாநாட்டில் பங்கெடுத்தபோது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பை ஏற்று அக்டோபர் 31ஆம் நாள் [மேலும்…]



