சீன வர்த்தக முன்னேற்றச் சங்கம் அண்மையில் பெய்ஜிங்கில் 2026 உலக வினியோகச் சங்கிலி முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டது. உலகத் தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் [மேலும்…]
மெஸ்ஸி வரலாற்று சாதனை: உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து ஜாம்பவான்
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup) வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த மாபெரும் வரலாற்று [மேலும்…]
“நான் 5 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிட்டேன்!” – தெலுங்கானா ‘ராஜ்பவன்’ ரகசியத்தை உடைத்த தமிழிசை!
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா விஜயகாந்த் வைக்கவும் [மேலும்…]
சென்னையில் பரபரப்பு..! கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது கசிந்த மீத்தேன் வாயு..!!
சென்னை மணலி, நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில், 4.75 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் கட்டுமான பணிக்காக, [மேலும்…]
லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 15 மாணவர்கள் பலி
உத்தரப் பிரதேசம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 12 ஆண்கள் மற்றும் [மேலும்…]
₹12,500 கோடி நிதி!! இந்தியாவின் மெகா திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல்
இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு $1.5 பில்லியன் [மேலும்…]
எலான் மஸ்க் கணித்த 5 ஆண்டு காலக்கெடு
உலகப் பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி குறித்து மீண்டும் [மேலும்…]
வாயு கசிவு விவகாரம் – FIR வெளியானது
அமோனியா வாயு கசிவு விவகாரம் VAO கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் [மேலும்…]
இந்து விரோத ஆட்சி மாறவில்லை”- நயினார் நாகேந்திரன்
முதல்வர் நாற்காலி தான் மாறியுள்ளதே தவிர, இந்து விரோத ஆட்சி மாறவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக நயினார் [மேலும்…]
14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட அதிரடி மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ்மணி திவாரி நியமனம் மதுரை [மேலும்…]
ஈரான் உச்சநிலை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளருடன் வாங் யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளி விவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங் யீ, ஜூன் 22ஆம் நாள் [மேலும்…]




