சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் கிழக்கு மற்றும் மேற்குப் [மேலும்…]
ஐ.நாவின் சாசனத்தின் கடமைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது:வாங்யீ
சீன அரசவை செய்தி தொடர்புப் பணியகம் 17ஆம் நாள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சர்வதேச ஒழுங்கு பின்னடைவு பற்றியும் ஐ.நாவின் அதிகாரம் மற்றும் பங்கு [மேலும்…]
2026 உலக இளைஞர் வளர்ச்சி மன்றம்
2026 உலக இளைஞர் வளர்ச்சி மன்றத்தின் நடவடிக்கையில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு மற்றும் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கு 16ஆம் நாள், ஹூபெய் [மேலும்…]
உலக ஆட்சிமுறைக்கான வெள்ளையறிக்கை வெளியீடு:சீனா
மேலும் நியாயமான உலக ஆட்சிமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான சீனாவின் கொள்கைகள், முன்மொழிவுகள் மற்றும் செயல்பாடுகள் எனும் வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் [மேலும்…]
வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்வது?
ரயிலில் ஏறினால் புத்தகமோ, செய்தித்தாளோ கொண்டுவருபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அமர்ந்த கையோடு ஒவ்வொருவரும் இயர்ஃபோனைக் காதில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் நாம் [மேலும்…]
இரண்டாவது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், புதன்கிழமை (ஜூன் 17) தங்க விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆதரவாக கருப்பு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் அடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம், [மேலும்…]
‘ஜன நாயகன்’ பட தணிக்கை அப்டேட்: ஜூன் 19-ல் சென்சார் சான்றிதழ் கிடைக்குமா?
தளபதி விஜய் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்த அவரது கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’, தொடங்கியதில் இருந்தே பல்வேறு [மேலும்…]
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் தகவல்!
தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 13.18 லட்சம் கோடி என தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் [மேலும்…]
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்த துருக்கி நிறுவனத்தின் கதையை முடித்த இந்தியா.. என்ன நடந்தது?
பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. [மேலும்…]
நீட் மறுதேர்வு – வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த தடை!
நீட் மறுதேர்வுக்காக வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை [மேலும்…]




