சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
ரயில் பயணிகள் கவனத்திற்கு..! ஏப்ரல் 15 வரை எழும்பூர் ரூட்டில் சேவை மாற்றம்…!
எழும்பூர் நிலையத்தின் 10 மற்றும் 11-ஆவது நடைமேடைகளில், ஏப்ரல் 8 முதல் 15 வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 [மேலும்…]
மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 91 லட்சம் பெயர்கள் நீக்கம்!
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பின் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு வரும் [மேலும்…]
புதுச்சேரியில் நாளை காலை 7 மணி – மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு
புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 09) காலை 7 மணி – மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்த அதிகாரி [மேலும்…]
ஜப்பானின் புதிய ரக ராணுவ வெறியின் ஆபத்து
அண்மையில் ஜப்பான் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, ஆயுத ஏற்றுமதியைத் தளர்க்கும் திட்டத்தை வெளியிட ஜப்பான் அரசு திட்டமிடுகின்றது. ஆயுத ஏற்றுமதி பற்றிய [மேலும்…]
இதனால் தான் அண்ணாமலை தேர்தலிலேயே நிற்கவில்லை – எம்.பி.கனிமொழி அட்டாக்!
சோளிங்கர் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய எம்.பி.கனிமொழி, தமிழக முதல்வர் கடந்த தேர்தலின் போது சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு [மேலும்…]
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலாளராக [மேலும்…]
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா; ‘தடையற்ற’ கப்பல் போக்குவரத்திற்கு அழைப்பு
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக “தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளது. இந்த போர் நிறுத்தம் [மேலும்…]
ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு [மேலும்…]
ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு இந்தியா அறிவுரை
ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் , போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு இந்தியக் குடிமக்கள் கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு [மேலும்…]
சேவைத் துறையின் வளர்ச்சி பற்றி ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் சேவை துறையின் [மேலும்…]



