வசந்த விழாவிற்கான மகிழ்ச்சியான ஷாப்பிங் என்ற தலைப்பில், சீன வணிக அமைச்சகம் தொடர்புடைய துறைகள் மற்றும் உள்ளூர் அரசுகளுடன் இணைந்து நடத்தும் சிறப்பு நடவடிக்கையின் [மேலும்…]
இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!
தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி இன்று முதல் இரண்டு [மேலும்…]
கேரளாவில் ரூ.125 கோடிக்கு மது விற்பனை..!
புத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனையும் சாதனையை படைத்து உள்ளது கேரளா. புத்தாண்டுக்கு முதல் நாளான 31-ந்தேதி மட்டும் கேரளாவில் ரூ.125.64 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி [மேலும்…]
வெனிசுலா அதிபர் சிறைபிடிப்பு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீப நாட்களில் அமெரிக்க ராணுவம், [மேலும்…]
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்! ரஷ்யா முதல் ஈரான் வரை கண்டனம்!
வெனிசுலா : தலைநகர் கராகஸ் உட்பட பல மாநிலங்களில் அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலையில் தொடங்கிய இந்தத் தாக்குதல்களில் ராணுவ நிறுவனங்கள், [மேலும்…]
இந்தியாவில் மனநலப் பாதிப்பு: 85% பேர் சிகிச்சை பெறுவதில்லை! காரணம் என்ன?
இந்தியாவில் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 80 முதல் 85 சதவீதத்தினர் முறையான அல்லது சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவதில்லை என மனநல நிபுணர்கள் [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு தென் கொரிய அரசுத் தலைவர் சிறப்புப் பேட்டி
தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-ம்யுங், தனது 2026ஆம் ஆண்டின் முதல் பயணம் விரைவில் சீனாவில் மேற்கொள்ள உள்ளார். இப்பயணத்தை முன்னிட்டு, அவர் [மேலும்…]
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் [மேலும்…]
மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான இந்த [மேலும்…]
சென்னையில் 49-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!
சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் [மேலும்…]
மார்கழி மாத பெளர்ணமி – திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்!
திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் [மேலும்…]



