சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீனத் துணை தலைமை அமைச்சருமான ஹெ லீஃபாங் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க-சீன [மேலும்…]
அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை [மேலும்…]
தேசிய தொழில்நுட்ப தினம் 2025: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவுகூரும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (மே 11) தேசிய தொழில்நுட்ப தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. 1999 ஆம் [மேலும்…]
பிரதமர் மோடியையும், ஷெபாஷ் ஷெரிப்பையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பாராட்டிய டிரம்ப்..!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!
போர் நிறுத்தத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் [மேலும்…]
சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் [மேலும்…]
ஐபிஎல் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்த வாருங்கள் : இங்கிலாந்து அழைப்பு..!
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகளை [மேலும்…]
ஆண்களின் குரலை மட்டும் கேட்க முடியலை சீனப் பெண்ணுக்கு வந்த அரிய வகை வியாதி..!!!
சீனாவின் சென் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட மருத்துவ ரீதியான பிரச்னை, உலகம் முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினசரி வேலைச்சுமை மற்றும் தூக்கமின்மை [மேலும்…]
முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி
முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் [மேலும்…]
இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது… பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் பேச்சு..!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்த நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் [மேலும்…]



