5வது சிஎம்ஜி உலகளாவிய ஊடக புத்தாக்க மன்றக் கூட்டத்தை முன்னிட்டு சிஜிடிஎன் உலகெங்கிலும் இணைய பயனர்களிடையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், மனித-இயந்திர [மேலும்…]
“அது மட்டுமே குறி” இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை…. தவெக கட்சி அறிவிப்பு…!!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் புஸ்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 2026 [மேலும்…]
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்… நண்பனை சந்திக்க நேரில் சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!
உத்திரபிரதேச மாநிலம் மீட் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நபர் ஒருவர் பழக்கமாகியுள்ளார். அந்த நபர் தான் வங்கியில் பணியாற்றுவதாக [மேலும்…]
சைக்கிளில் விளையாட சென்ற இரட்டை குழந்தைகள்…. குவாரியில் மூழ்கி கிடந்த சோகம்…. கதறும் பெற்றோர்கள்…!!
கேரள மாநிலம் காசர்கோடு சீமேனி கனியாந்தோலில்உள்ள குவாரி ஒன்றில் மூழ்கி 11 வயது இரட்டை சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சீமேனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- புஷ்பா [மேலும்…]
50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை…. வாட்ஸ் அப் மூலம் 100 பெண்களை ஏமாற்றி…. அடைத்து வைத்து அரங்கேறிய கொடூரம்..!!
பீகார் மாநிலத்தில் 50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை தருவதாக கூறி வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு 100 இளம் பெண்களை அடைத்து வைத்து [மேலும்…]
இனி படிக்க மட்டுமல்ல கேட்கவும் செய்யலாம்… கூகுள் க்ரோம் செயலியில் புதிய அப்டேட்…!!!
ஆண்ட்ராய்டு மொபைலுக்கான கூகுள் க்ரோம் செயலி “Listen to this Page”என்ற புதிய வசதியை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ்ட் டூ ஸ்பீச் அம்சத்துடன் [மேலும்…]
தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி…. திட்ட வரவு அறிக்கை வெளியீடு…!!
தமிழகத்தில் மினி பஸ்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, [மேலும்…]
மீண்டும் ஓம் பிர்லா.? சபாநாயகர் குறித்து பாஜக முக்கிய ஆலோசனை.!
டெல்லி: மக்களவை சபாநாயகர் யார் என்பது குறித்த ஆலோசனையை பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த [மேலும்…]
கொட்டி தீர்த்த கனமழை… நிலச்சரிவில் சிக்கிய மக்கள்… பெரும் சோகம்…!!
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது ஈக்வடாரில் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள மனோஸ்டி, [மேலும்…]
தமிழகத்தில் இன்று முதல் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும் பயணிகள் சென்னை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 2000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதில் 547 [மேலும்…]
பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!
சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் [மேலும்…]




