சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள்! உலகிலேயே முதல் அரசியல் தலைவர்!
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்களை கடந்த முதல் உலக தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற [மேலும்…]
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி
இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார். அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான [மேலும்…]
“நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது”- ரஜினிகாந்த்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். [மேலும்…]
சென்னையில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை
சென்னை மீனம்பாக்கம், கிண்டி பகுதியில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
‘தலைவர் 173’ அப்டேட்: ரஜினிகாந்தின் மகனாக பசில் ஜோசஃப் நடிக்க ஒப்பந்தம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள ‘தலைவர் 173’ திரைப்படத்தில், அவருக்கு மகனாக நடிக்க மலையாள நடிகர் பசில் ஜோசஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக [மேலும்…]
சீன-ஜெர்மன் உறவு குறித்து ஷிச்சின்பிங் 3 முன்மொழிவுகள்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
நீண்டகாலமாக வளர்ந்து வரும் சீன-ஜெர்மன் உறவு
ஜெர்மனியின் தலைமை அமைச்சர் மெர்ஸ் தனது பதவி காலத்தில் முதல் முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார். சர்வதேச சமூகத்தின் நிதானமற்ற நிலையை சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு எப்படி [மேலும்…]
ஆளுகைச் செயல்திறன் குறித்த சரியான புரிதல் பற்றிய ஷிச்சின்பிங்கின் உரைகள் தொகுப்பு வெளியீடு
நல்ல ஆளுகைச் செயல்திறன் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நடைமுறைப்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் உரைகள் தொகுப்பு அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்டது. நல்ல ஆளுகைச் [மேலும்…]
உக்ரேன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா முயற்சி
ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் தூதரகத்தின் ஆலோசகர் டேங்ஃபி 24ஆம் நாள், ஐ.நா பொது பேரவையின் அவசர வாக்கெடுப்புக்குப் பின் உரை நிகழ்த்தினார். உக்ரேனின் நீண்டகால [மேலும்…]
பால் மற்றும் தயிர் விலை அதிரடியாக உயர்ந்தது… எவ்வளவு தெரியுமா..?
தமிழகத்தில் நிலவி வரும் பால் உற்பத்தி பாதிப்பு காரணமாக, தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளன. இந்தத் [மேலும்…]



