சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர், பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, மார்ச் 11ஆம் நாள் [மேலும்…]
தற்காலிக தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் புதிய ஸ்பான்சரை தேடும் பிசிசிஐ
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, [மேலும்…]
இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்தது தாய்லாந்து நீதிமன்றம்
தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை, நெறிமுறை தவறான நடத்தைக்காக குற்றவாளி எனக் கண்டறிந்து பதவியில் இருந்து நீக்கியுள்ளது. [மேலும்…]
சர்வதேச பொதுக் கருத்தாக மாறியுள்ள மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம்
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.386 பில்லியன் சரிவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான எண்ணியல் துறை ஒத்துழைப்பு
2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு பற்றி சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகஸ்டு 28ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் [மேலும்…]
நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட வேண்டிய குடும்பமும் நாடும்
குடும்பத்தின் எதிர்காலம் நாடு மற்றும் தேசத்தின் எதிர்காலத்துடன் நெருக்கமாக ஒன்றிணைந்த ஒன்று என சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர், [மேலும்…]
திண்டுக்கல் : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பாறைப்பட்டி விநாயகர்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பாறைபட்டி கிராம மக்கள் [மேலும்…]
மதுரை : 7 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு!
மதுரையில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 7 மாதங்களில் 90க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் [மேலும்…]
‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!
பாலய்யா நடிப்பில் உருவாகியுள்ள அகண்டா 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் வெளியான அகண்டா வெற்றியைத் [மேலும்…]
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தரும பொம்மை; அதன் முக்கியத்துவம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவருக்கு ஒரு தருமா பொம்மை பரிசாக வழங்ப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]



