சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசு தலைவருமான ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை, கடல் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவித்தல் [மேலும்…]
உலக செயற்கை நுண்ணறிவு திரைப்பட சேகரிப்பு விழா
மனிதர்களின் இனிமையான எதிர்காலம் என்ற தலைப்பில் உலக செயற்கை நுண்ணறிவு திரைப்பட சேகரிப்பு நடவடிக்கை அமெரிக்காவில் துவங்கியது. சீன ஊடகக் குழுமமும், அமெரிக்க நியூயர்க் [மேலும்…]
85 மொழிகளில் நினைவு கூட்டம் மற்றும் அணி வகுப்பின் ஒளிப்பரப்பு
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலகின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவுக்கான நினைவுக் [மேலும்…]
தைவான் பொது மக்களின் 2வது சுற்று வாக்கெடுப்பு
ஆகஸ்ட் 23ம் நாள் தைவான் மக்களின் பிரதிநிதிகளிடம் நடைபெற்ற 2வது சுற்று வாக்களிப்பில் கோ மின் தாங் கட்சி அனைத்து இடங்களை ஒதுக்கி [மேலும்…]
எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமிதான் தே.ஜ.கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் [மேலும்…]
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறனுக்கு மேலும் ஒரு பெரிய உந்துதலாக, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (IADWS) வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு [மேலும்…]
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்
மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர [மேலும்…]
பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்
110 ஆண்டுகள் நிறைவு செய்த இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் கடல் பாலம், [மேலும்…]
ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான அனுமதியை திரும்ப பெறுக- வைகோ
ஆழ் கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெறுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
தமிழகத்தில் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு [மேலும்…]
தொடர் மழை: அமீர் கோட்டை சுவர் இடிந்து விழுந்தது!!
ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜெய்ப்பூர், பூண்டி, கோட்டா, சவாய் மாதோபூர், கரௌலி ஆகிய பகுதிகளில் [மேலும்…]



