2026ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீனப் பொருளாதாரம் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழிற்துறை, நுகர்வு, முதலீடு, வெளிநாட்டு வணிகம் உள்ளிட்ட முக்கிய பொருளாதார [மேலும்…]
சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை
சுதந்திரப் போராட்ட வீரர்களின் அழியாத துணிச்சலை நினைவு கூர்வோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுதந்திரத்தின் [மேலும்…]
செங்கோட்டையிலிருந்து அதிக சுதந்திர தின உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர்கள்
பிரதமர் நரேந்திர மோடி இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) செங்கோட்டையில் இருந்து தனது தொடர்ச்சியான 12வது சுதந்திர தின உரையை நிகழ்த்த உள்ளார். இது [மேலும்…]
சுதந்திர தினம் 2025: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். அதன் பிறகு, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி [மேலும்…]
உலகின் முதலாவது மனித உரு ரோபோ போட்டி
2025ஆம் ஆண்டு உலக மனித உரு ரோபோ விளையாட்டுப் போட்டி 14ஆம் நாள் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் துவங்கியது. உலகின் 16 நாடுகள் மற்றும் [மேலும்…]
5 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 14ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் நான்நிங் நகரில் [மேலும்…]
சீன-இந்திய உறவுக்கான சீரான வளர்ச்சியைத் தூண்ட வேண்டும்: சீனா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 14ஆம் நாள், சீன-இந்திய உறவு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்தியாவுடன் இணைந்து முயற்சி செய்து, இரு நாட்டுத் [மேலும்…]
சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!
வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில், தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற சுதந்திர அடையாளமாக விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம். [மேலும்…]
தூய்மை பணியாளர்கள் மாண்பை அரசு விட்டு கொடுக்காது – மு.க.ஸ்டாலின்.!
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் மாண்பை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட [மேலும்…]
ஜுலை வரை 11 ஆயிரத்து 205 கோடி தூதஞ்சல் பொதிகள் அனுப்புதல்
இவ்வாண்டின் முதல் 7 திங்களில் சீனாவின் அஞ்சல் துறையில் அனுப்பப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை, 12ஆயிரத்து 230 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் [மேலும்…]
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு [மேலும்…]



