Estimated read time 0 min read
தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

சுதந்திரப் போராட்ட வீரர்களின் அழியாத துணிச்சலை நினைவு கூர்வோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுதந்திரத்தின் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

செங்கோட்டையிலிருந்து அதிக சுதந்திர தின உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர்கள்  

பிரதமர் நரேந்திர மோடி இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) செங்கோட்டையில் இருந்து தனது தொடர்ச்சியான 12வது சுதந்திர தின உரையை நிகழ்த்த உள்ளார். இது [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

சுதந்திர தினம் 2025: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை  

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார். அதன் பிறகு, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி [மேலும்…]

சீனா

உலகின் முதலாவது மனித உரு ரோபோ போட்டி

2025ஆம் ஆண்டு உலக மனித உரு ரோபோ விளையாட்டுப் போட்டி 14ஆம் நாள் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் துவங்கியது. உலகின் 16 நாடுகள் மற்றும் [மேலும்…]

சீனா

5 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 14ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் நான்நிங் நகரில் [மேலும்…]

சீனா

சீன-இந்திய உறவுக்கான சீரான வளர்ச்சியைத் தூண்ட வேண்டும்: சீனா

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 14ஆம் நாள், சீன-இந்திய உறவு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்தியாவுடன் இணைந்து முயற்சி செய்து, இரு நாட்டுத்  [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில், தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற சுதந்திர அடையாளமாக விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம். [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் மாண்பை அரசு விட்டு கொடுக்காது – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் மாண்பை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட [மேலும்…]

Estimated read time 1 min read
சீனா

ஜுலை வரை 11 ஆயிரத்து 205 கோடி தூதஞ்சல் பொதிகள் அனுப்புதல்

இவ்வாண்டின் முதல் 7 திங்களில் சீனாவின் அஞ்சல் துறையில் அனுப்பப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை, 12ஆயிரத்து 230 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு  

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு [மேலும்…]