சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 23ஆம் நாள் காலை ஹெபெய் [மேலும்…]
அதிமுக உடன் கூட்டணியா? – தவெக மறுப்பு
எங்கள் நிரந்தர எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் எங்களோடு சேர்த்து கொள்ளமாட்டோம் என ஈபிஎஸ் பேட்டிக்கு தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் [மேலும்…]
கட்சி பெயரை கூறி திமுகவால் மக்களை சந்திக்க முடியவில்லை : வானதி சீனிவாசன்
கட்சி பெயரைக் கூறி மக்களைச் சந்திக்க முடியாததால் தற்போது அரசுத் திட்டங்கள் வாயிலாக திமுகவினர் மக்களைச் சந்தித்து வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி [மேலும்…]
இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய உத்தரவு
தமிழகத்தில் உள்ள நிலுவையில் உள்ள 898 இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அயலக [மேலும்…]
ஆடி மாத முதல் வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் [மேலும்…]
2023-24 இல் பிசிசிஐ-இன் வருவாய் ரூ.9,741 கோடி!
2023-24ஆம் நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் 9 ஆயிரத்து 741 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இதில் ஐபிஎல்லின் பங்களிப்பு 5 ஆயிரத்து 761 [மேலும்…]
அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
இந்து அறநிலையத் துறைக்கு, ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி [மேலும்…]
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் இந்தியா – கனடா உறவு
இந்தியாவும் கனடாவும் இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கு பாடுபடுகின்றன. இரு நாடுகளும் பரஸ்பரம் தலைநகரங்களில் உயர் ஆணையர்களை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய [மேலும்…]
ஆகஸ்ட் 15ஆம் தேதி வாக்கில் பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு
தேசிய ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, சுதந்திர தினத்தன்று பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி. [மேலும்…]
இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி (AAP) INDIA கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை இந்த முடிவை உறுதிப்படுத்தினார்,”AAP [மேலும்…]
இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்மூழ்கி உதவிக் கப்பல் கடற்படையில் சேர்ப்பு
இந்திய கடற்படை ஜூலை 18, 2025 அன்று விசாகப்பட்டினத்தில் அதன் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட நீர்மூழ்கி உதவி கப்பலான ஐஎன்எஸ் நிஸ்டரை அறிமுகப்படுத்தியது. [மேலும்…]



