Estimated read time 1 min read
சீனா

சீன சரக்கு வர்த்தகத்தில் பெரிய அதிகரிப்பு

  சீனச் சுங்கத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை 21லட்சத்து 79ஆயிரம் கோடி யுவானை [மேலும்…]

சீனா

இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் இருப்புப் பாதை முதலீடு:35590 கோடி யுவான்

சீனத் தேசியளவில் பல பிரதேசங்களில் இருப்புப் பாதைத் திட்டப்பணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இவ்வாண்டின் முற்பாதியில், தேசியளவில் இருப்புப் பாதை துறையில் நிலையான சொத்துக்கான [மேலும்…]

சீனா

சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு வரவேற்பு

  சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

தம்பதிகளுக்கிடையே நடைபெற்ற உரையாடல் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும், அது விவகாரத்திற்கான சான்றாகும்: SC  

தம்பதிகளுக்கு இடையே ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சட்ட நடவடிக்கைகளில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா [மேலும்…]

சீனா

சீன-அமெரிக்க வர்த்தகம் குறைவு

இன்று நடைபெற்ற சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலக செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாண்டு முற்பாதியில் சீன-அமெரிக்க வர்த்தகத்தின் நிலைமையை சீன சுங்க துறை தலைமை [மேலும்…]

சீனா

லண்டன் கட்டுகோப்பு தொடர்பான சாதனைகளை அமலாக்க சீனாவும் அமெரிக்காவும் முயற்சி

தற்போது சீனாவும் அமெரிக்காவும் லண்டன் கட்டுக்கோப்புக்குள் தொடர்புடைய சாதனைகளை நடைமுறைப்படுத்துவதைத் விரைவுபடுத்திக் கொண்டிருப்பதாக சீன சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் துணை தலைவர் வாங் [மேலும்…]

Estimated read time 1 min read
அறிவியல்

“செவ்வாயிலிருந்து 140 மில்லியன் மைல்கள் பறந்து வந்த பாறை… பூமியில் விழுந்த அதிசயத்திற்கு ரூ.35 கோடி விலை!” 

செவ்வாய் கிரகத்தில் உருவாகி, விண்கல் தாக்குதலால் சிதைந்தபின் 140 மில்லியன் மைல்கள் பயணம் செய்து பூமியில் விழுந்த மிகப்பெரிய பாறை ஒன்று, நியூயார்க்கில் வரும் [மேலும்…]

Estimated read time 1 min read
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 14 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது  

முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 14) அதிகாலை 5:30 மணிக்கு அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க [மேலும்…]

Estimated read time 1 min read
சினிமா

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்  

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின் போது, நடந்த ஒரு ரிஸ்க்கான கார் ஸ்டண்ட் காட்சியில் மூத்த ஸ்டண்ட் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

டெல்லி பல்கலைக்கழக மாணவி யமுனை நதியிலிருந்து பிணமாக மீட்பு

டெல்லி பல்கலைக்கழகத்தில் சினேகா தேவ்நாத் என்ற மாணவி படித்து வந்தார். இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லியில் தங்கி இருந்து படித்து வந்த [மேலும்…]