சீனாவில் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து, தன்னுடன் இருந்த மற்ற 7 நாய்களையும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்த ‘கோர்கி’ வகை நாய்க்குட்டி ஒன்று தற்போது இணையதளங்களில் [மேலும்…]
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 14 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது
முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 14) அதிகாலை 5:30 மணிக்கு அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க [மேலும்…]
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின் போது, நடந்த ஒரு ரிஸ்க்கான கார் ஸ்டண்ட் காட்சியில் மூத்த ஸ்டண்ட் [மேலும்…]
டெல்லி பல்கலைக்கழக மாணவி யமுனை நதியிலிருந்து பிணமாக மீட்பு
டெல்லி பல்கலைக்கழகத்தில் சினேகா தேவ்நாத் என்ற மாணவி படித்து வந்தார். இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லியில் தங்கி இருந்து படித்து வந்த [மேலும்…]
2025 சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாடு துவக்கம்
2025 சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாடு 13ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. அடிப்படை அறிவியல் மனிதகுலத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும் என்பது இம்மாநாட்டின் தலைப்பாகும். [மேலும்…]
சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் பெய்ஜிங்கில் சந்திப்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜூலை 13ஆம் நாள் பெய்ஜிங்கில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவைச் சந்தித்துரையாடினார். அப்போது வாங்யீ கூறுகையில், ரஷியா மற்றும் [மேலும்…]
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட [மேலும்…]
இஸ்ரேல் – ஹமாஸ் போர் : 58,000 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரால் காசா பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் [மேலும்…]
நடிகை சரோஜா தேவி மறைவு : தலைவர்கள் இரங்கல்..!!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரித்துள்ளனர். பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு மற்றும் வயது [மேலும்…]
வார விடுமுறை – குடமுழுக்கு நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
வார விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஏழாம் தேதி மகா கும்பாபிஷேகம் [மேலும்…]
ஐபிஎல்லின் வணிக மதிப்பீடு ரூ.1.56 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அதன் வணிகப் பயணத்தில் முன்னோடியில்லாத மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் ஒட்டுமொத்த மதிப்பீடு இப்போது குறிப்பிடத்தக்க வகையில் $18.5 பில்லியன் [மேலும்…]



