ஜப்பான் அரசின் தூதாண்மை பற்றிய 2026ஆம் ஆண்டு நீலநிற அறிக்கையில், சீனாவுடனான உறவின் வெளிப்பாடு, மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்று என்பதிலிருந்து முக்கிய [மேலும்…]
அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் பாகிஸ்தான் ராணுவ தளபதி?
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இந்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசிக்கு செல்ல உள்ளார். சனிக்கிழமை (ஜூன் 14) திட்டமிடப்பட்டுள்ள [மேலும்…]
சீனாவின் விசா விலக்கு கொள்கையால் 240 மணிநேர தங்கலாம்
சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் ஜுன் 12ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவின் விசா விலக்கு கொள்கை மூலம், இந்தோனேசிய குடிமக்கள் 2025ஆம் ஆண்டு [மேலும்…]
மௌனம் கலைத்த சினிமா!
நூல் அறிமுகம்: இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ [மேலும்…]
விமான விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – குஜராத் முதல்வர்
அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அம்மாநில முதல்வர் பூபேந்திரா பாட்டில் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு மற்றும் [மேலும்…]
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது
வியாழக்கிழமை (ஜூன் 12) 242 பயணிகளுடன் லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, [மேலும்…]
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும்: சீனா
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் 12ஆம் நாள், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாலோசனை அமைப்புமுறைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். [மேலும்…]
பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு!
பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப் பதிவு கடந்த மே மாதம் 7அம் தேதி முதல் ஜூன்-6 [மேலும்…]
பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 7000 கன அடியாக உயர்வு!
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள காவிரி [மேலும்…]
நான் முதல்வன்: “UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை” – மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
சென்னை : IAS, IPS, IRS உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான ‘UPSC’ சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுகளின் முடிவு நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வு [மேலும்…]



