ஜப்பான் அரசின் தூதாண்மை பற்றிய 2026ஆம் ஆண்டு நீலநிற அறிக்கையில், சீனாவுடனான உறவின் வெளிப்பாடு, மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்று என்பதிலிருந்து முக்கிய [மேலும்…]
மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மறு சீரமைப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி..
தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை மறு சீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ம் 24வது பிரிவின் கீழ், [மேலும்…]
மதுரை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் [மேலும்…]
தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு [மேலும்…]
“இந்தியாவில் இங்குதான் புத்திசாலிகள் அதிகமா இருக்காங்க”…
இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 140 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்டுள்ள இந்த நாடு, பல்வேறு மொழி, மதம், [மேலும்…]
அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதே சமயம் [மேலும்…]
கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா?
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் சமீப காலத்தில் அதிகரித்த போதிலும், தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ளார். இது [மேலும்…]
கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கிச் சூடு
சனிக்கிழமை (ஜூன் 7) பொகோட்டாவில் நடந்த பிரச்சார பேரணியின் போது கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை [மேலும்…]
நீரிழிவு நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியுமா?
சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக டைப்-2 நீரிழிவு அல்லது முன் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டங்களில், மருந்து இல்லாமல் நீரிழிவு நோயை நிர்வகிப்பது சாத்தியமாகும் என்று [மேலும்…]
விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா
விண்வெளி சுற்றுப்பாதை நிலையத்திலிருந்து தானியங்கி ட்ரோன்களை ஏவுவதற்கான ஒரு புரட்சிகர தொழில்நுட்பத்திற்கு ரஷ்யா அதிகாரப்பூர்வமாக காப்புரிமை பெற்றுள்ளது. இது ரோபோ பராமரிப்பு மூலம் ஆதரிக்கப்படும் [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த இந்தியா
சனிக்கிழமை (ஜூன் 7) புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி இடையே நடந்த கலந்துரையாடல்களின் போது பயங்கரவாதம் [மேலும்…]



