தென் சீனக் கடல் பற்றிய நடுவர் தீர்ப்பை ஃபிலிப்பைன்ஸ் ஒரு சார்பாக முன்வைத்த 10ஆவது ஆண்டு இவ்வாண்டு ஆகும். கடந்த 10ஆண்டுகளில், இத்தீர்ப்பின் சட்டவிரோதமானதும் [மேலும்…]
அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்தான புரிந்துணர்வு குறிப்பாணையைச் செயல்படுத்த வேண்டும்: சீனா வேண்டுகோள்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமை குறித்த கேள்விக்கு [மேலும்…]
முதல்வர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது [மேலும்…]
லஷ்கர்-இ- தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி ஜாகிர் கனாய் இந்தியா ராணுவத்தால் கொல்லப்பட்டார்
ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான ஜாகிர் கனாய் கொல்லப்பட்டார். ஜூலை 3 [மேலும்…]
சீனாவின் வாரியங்கள் குவாங்சிக்கு மேலதிக வெள்ளத்தடுப்புப் பொருட்களை அதிகரித்துள்ளன
சீனத் தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமையக அலுவலகம், தேசிய சீற்றத் தடுப்பு மற்றும் நிவாரண ஆணைய அலுவலகம், முன்னெச்சரிக்கை நிர்வாக அமைச்சகம் ஆகியவை 7ஆம் நாள் [மேலும்…]
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி; இன்றைய சவரன் விலை இதுதான்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை (ஜூலை 8), சென்னையில் 22 [மேலும்…]
அரசு மருத்துவமனையில் இனி ஓபி சீட்டு வாங்க அலைய வேண்டாம்! ‘நலம்AI’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவை அறிமுகம்
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு [மேலும்…]
முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்பாள் கோயில் கொடியேற்று விழா
அம்பை ஜூலை 6 நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாலை அம்பாள் திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா [மேலும்…]
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 90 % பணிகள் நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் ஆகஸ்ட் மாதமே திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், தோப்பூரை [மேலும்…]
‘ஆதிதிராவிடர் நலத்துறை’ இனி அதிகாரப்பூர்வமாக ‘சமூக நீதி துறை’ எனப் பெயர் மாற்றம்..!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் (M. Sai Kumar) வெளியிட்டுள்ள அரசாணையில், சமீபத்தில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது, விடுதலைச் [மேலும்…]
அமெரிக்கா -ஈரான் இடையே மீண்டும் வெடித்தது போர்: 3 வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல், பதிலடி கொடுத்த அமெரிக்க ராணுவம்
ஹார்முஸ் நீரிணையில் பயணித்த மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது வான்வழித் [மேலும்…]




