வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய சுங்கவரி விதித்தது குறித்து சீனா கருத்து 60 வர்த்தக கூட்டாளிகள் மீது புதிய சுங்கவரி விதிப்பதாக அமெரிக்கா [மேலும்…]
மரக்காணம்-புதுச்சேரி நான்கு வழிச்சாலைக்கு ஒப்புதல் – பிரதமருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
மரக்காணம்-புதுச்சேரி இடையே ₹ 2,157 கோடி மதிப்பிலான நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு, பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக [மேலும்…]
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா!
2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. 2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் [மேலும்…]
கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
மதுரை மேலூர் அருகே உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 1ம் [மேலும்…]
பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு [மேலும்…]
புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ICICI
புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை ஐசிஐசிஐ உயர்த்தியுள்ளது. புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர [மேலும்…]
ஆடி மாத பெளர்ணமி – அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!
ஆடி மாத பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் பெளர்ணமி, அமாவாசை நாட்களில் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்
9வது நாளாக தொடரும் ஆபரேஷன் அகலில், ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு [மேலும்…]
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் – அண்ணாமலை
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி புடினை சந்திக்கிறார் டிரம்ப்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக அமெரிக்க [மேலும்…]
டெல்லியில் கனமழை: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது
சனிக்கிழமை பெய்த கனமழையால் டெல்லி-என்.சி.ஆர்., பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன, ஃப்ளைட்ராடரின் தரவுகளின்படி 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகவும், நான்கு [மேலும்…]




