சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் போக்குவரத்து நிர்வாகப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜூன் இறுதி வரை, சீனாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 47 கோடியே [மேலும்…]
மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்; பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் வருடாந்திர மீன்பிடி தடை அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடங்கினர். முன்னதாக, ஏப்ரல் 15 [மேலும்…]
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..! தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்!
நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 22 லட்சத்து 76,069 மாணவ, [மேலும்…]
இன்று கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீரை [மேலும்…]
முடிந்தது தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள்..!
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் நள்ளிரவு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். தமிழகத்தில் கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் கடலில் மீன்களின் [மேலும்…]
நீலகிரி : 6வது நாய்கள் கண்காட்சி தொடக்கம்!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் நாய்கள் கண்காட்சி தொடங்கியது. குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சார்பில் 6வது [மேலும்…]
மக்களுக்கு அர்ப்பணிக்கும் ஷிச்சின்பிங்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனத்தில் மிக அதிக கனம் கொண்டது மக்கள் என்பதாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் [மேலும்…]
விவசாய நிலத்தின் மகன்
ஷி ச்சொங்ஷியுன் என்பவர், விவசாய பகுதியிலிருந்து வந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர் ஆவார். அவர் பொது மக்களின் மீது ஆழமான உணர்ச்சியை கொண்டுள்ளார். ஷிச்சொங்ஷியுனின் குணாதசியம், அவரது [மேலும்…]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதுவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் [மேலும்…]
மதுரை அருகே காவல் நிலையம் மீது தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்!
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள [மேலும்…]
அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அழைக்கவேயில்லை; வெள்ளை மாளிகை நிராகரிப்பு
அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் [மேலும்…]




