சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் போக்குவரத்து நிர்வாகப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜூன் இறுதி வரை, சீனாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 47 கோடியே [மேலும்…]
அழியும் நிலையில் மின்மினிப் பூச்சிகள்; இதை பார்க்கும் கடைசி சந்ததி நாம்தானா?
சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, வட அமெரிக்காவின் மின்மினிப் பூச்சி எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு இருப்பதாக எச்சரிக்கிறது. இது [மேலும்…]
தனுஷ், ராஷ்மிகா நடித்த ‘குபேரா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைப்பு
வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, தனுஷின் எதிர்வரவிருக்கும் ‘குபேரா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு [மேலும்…]
ரத்த புற்றுநோய்க்கான மருந்தை வழங்கும் முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது
ஒரு பெரிய திருப்புமுனையாக, இங்கிலாந்தில் ரத்த புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு புரட்சிகரமான “ட்ரோஜன் ஹார்ஸ்” மருந்தை தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு [மேலும்…]
விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டனைச் சேர்ந்தவர்களுக்கு வாங்யீ இரங்கல்
இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்தவர்களில் பலர் உயிரிழந்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜுன் 13ஆம் நாள் பிரிட்டன் [மேலும்…]
நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்
கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதல், முன்னதாக [மேலும்…]
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை- மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். [மேலும்…]
போயிங் 787 விமானத்தை தரையிறக்க ‘உடனடி காரணம் இல்லை’ என்று அமெரிக்கா கூறுகிறது
நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சர்ச்சைக்குள்ளான போயிங் 787 விமானங்களை [மேலும்…]
இந்திய விமான விபத்து குறித்து, முர்மு மற்றும் மோடிக்கு ஷிச்சின்பிங் ஆறுதல் செய்தி
அகமதாபாத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய விமான விபத்து குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 13ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி [மேலும்…]
2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கேற்பு
கசகஸ்தான் குடியரசுத் தலைவர் டோகாயேவின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 16முதல் 18ஆம் நாள் வரை அந்நாட்டின் தலைநகரான அஸ்தானாவில் பயணம் [மேலும்…]
சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாலோசனை அமைப்புமுறைக் கூட்டம்
முதலாவது சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாலோசனை அமைப்புமுறைக் கூட்டம் ஜூன் 9, 10 ஆகிய நாட்களில் இலண்டன் மாநகரில் நடைபெற்றது. இரு தரப்புகளும் [மேலும்…]




