உலக நாடுகளின் பொதுக்கருத்தை கண்காணித்து வரும் சர்வதேச ஆய்வுகளில், விண்வெளி மற்றும் வர்த்தக போட்டிகளை தாண்டி உலகளாவிய பொதுமக்களின் ஆதரவில் அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது. [மேலும்…]
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்..! அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி..!
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் [மேலும்…]
881 கவுரவ விரிவுரையாளர்கள் பணி:..!
அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழை-எளிய மாணவர்களின் உயர்கல்வித்தேவையினை பூர்த்திசெய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் [மேலும்…]
600 அடி உயர ராமர் சிலை : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வைக்க முடிவு..!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) 600 அடி ராமர் சிலையை நிறுவவும், நகரத்தை ஒரு தேசிய ஆன்மீக மற்றும் சுற்றுலா மையமாக மேம்படுத்தவும் நிபுணர்களை [மேலும்…]
“கல்வியை பறிக்க முயற்சி”- வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு
தமிழ்நாட்டில் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் [மேலும்…]
”அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம்! தெருக்கூத்து நடத்துகிறார்கள்”- ராமதாஸ்
தெருக்கூத்து நடக்கிறது, கோமாளி(பஃபூன்) உள்ளிட்ட நிறைய வேடங்கள் இருக்கும், அனைவரும் வேடிக்கை பாருங்கள் என பாமக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜி.கே.மணியை நீக்க வேண்டும் [மேலும்…]
சுருளி சாரல் திருவிழா 2025 வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தகவல்
கம்பம், செப். 26 தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் திருவிழா-2025” வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு [மேலும்…]
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கிக் கௌரவித்தார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு [மேலும்…]
சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் 5 சிறப்புகள்
சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் குறித்து, சீனஅரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஆழமான விளக்கம் கொடுத்தார். சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம், 5 சிறப்புகளைக் கொண்டுள்ளது. பெரும் மக்கள் [மேலும்…]
உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது : பிரதமர் மோடி
உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்த நகர் [மேலும்…]
பெய்ஜிங்குக்குத் திரும்பிய ஷி ச்சின்பிங்
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது [மேலும்…]




