கடல் தளத்தில் இணைக்கப்பட்ட வலையைப் பயன்படுத்தி, சோதனை ரீதியான ராக்கெட் மீட்பு அமைப்பை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் வர்த்தக [மேலும்…]
2027க்குள் தைவானை சீனா தாக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை
சிங்கப்பூரில் நடந்த ஷாங்க்ரி-லா உரையாடலின் போது, தைவானுக்கு சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கடுமையான [மேலும்…]
நியூசிலாந்து முன்னாள் தலைமை அமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி
கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் 100 முறைகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்தின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷிப்லி அம்மையார் இவ்வாண்டு மார்ச் [மேலும்…]
கல்வி வல்லரசின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தும் சீனா
கல்வி வல்லரசின் கட்டுமானத்தை விரைவுப்படுத்துவது பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான [மேலும்…]
சர்வதேச சமரச அமைப்பின் செல்வாக்கு
மே 30ஆம் நாள், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில், 33 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச சமரச அமைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். இவ்வமைப்பு அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் [மேலும்…]
கொரோனா பரவலுக்கு முன்னெச்சரிக்கையாக முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து வருவதால், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முககவசம் அணிதல் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க [மேலும்…]
துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச்-ஏப்ரல் பொதுத் [மேலும்…]
இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 3,000ஐ [மேலும்…]
காபியில் கூடுதல் சர்க்கரை சேர்ப்பது எந்த நோயை உண்டாக்கும் தெரியுமா ?
பொதுவாக காபி குடிப்பதால் உடலுக்கு நன்மையும் உண்டு .தீமையும் உண்டு .அளவாக குடித்தால் பாதிப்பில்லை அதிகமாக காபி குடிப்பதால் உடலின் எந்த பாகங்கள் எப்படி [மேலும்…]
கொரோனா பரவல் அதிகரிப்பு- மாஸ்க் அணிய உத்தரவு
அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாஜ தமிழ்நாட்டில் மீண்டும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் [மேலும்…]




