சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
கவிஞர் வைரமுத்துவுக்கு ‘ஞானபீட விருது’ அறிவிப்பு
பிரபல கவிஞரும், புகழ்பெற்ற பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு [மேலும்…]
முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் பிரதேச வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிப்பு
சீனாவின் பல்வேறு பகுதிகளின் வெளிநாட்டு வர்த்தக சாதனைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அனைத்து பிரதேசங்களும் தனது சிறந்த வர்த்தக பயன்களை வெளிக்காட்டியுள்ளதோடு, குவான்டோங்-ஹாங்காங்-மக்காவ் பெரிய விரிகுடா [மேலும்…]
‘இந்தியா எங்களுக்கு முழுமையாக உதவியது;’ ஈரானியத் தூதர் முகமது ஃபதாலி பாராட்டு
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் [மேலும்…]
உலகிற்கு நிலைத்தன்மையை வழங்கியுள்ள உலகளாவிய நிர்வாக முன்மொழிவு
13ஆவது உலகளாவிய பாகு மன்றக் கூட்டத்தில் சீனா மற்றும் உலகளாவிய நிர்வாக முன்மொழிவு என்ற தலைப்பிலான ஆய்வுக்கூட்டம் மார்ச் 13ஆம் நாள் நடைபெற்றது. கொந்தளிப்பு [மேலும்…]
நியூயார்க்கில் வசந்தகால சீனா என்ற உலகளாவிய உரையாடல்
சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில், ‘வசந்த காலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி மார்ச் 13ஆம் நாள் [மேலும்…]
பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ரூ.9 கோடி சம்பாதிக்கலாம்! ஏஐ பள்ளியின் மெகா ஆஃபர்
கல்வி என்பது இன்று மிக விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலில், அமெரிக்காவின் ஆல்பா பள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது. இந்தப் பள்ளியில் [மேலும்…]
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு திடீர் யூ-டர்ன்: பெண்களுக்குத் தடை விதிக்க ஆதரவு
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அதிரடியாகப் [மேலும்…]
இண்டிகோ விமானக் கட்டணம் உயர்வு: எரிபொருள் கூடுதல் கட்டணம் ரூ.2,300 வரை அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி [மேலும்…]
பங்குச்சந்தையில் ஒரே நாளில் 9.5 லட்சம் ரூபாய் காலி
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் அதிர்வுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று (மார்ச் 13) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய [மேலும்…]
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்; RTI மூலம் விடைத்தாள் பெறலாம்
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் [மேலும்…]



