சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மே 29ஆம் நாள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சீனா-தெற்காசியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றியும், 10ஆவது [மேலும்…]
தமிழ்நாட்டில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்க்கல்வித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக [மேலும்…]
தமிழக காவல்துறைக்கு வந்த புதிய பாஸ்! தவெக ஆட்சியில் முதல் டிஜிபி நியமனம் – யார் இந்த மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ்?
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து காவல்துறையின் உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, [மேலும்…]
இந்திய பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்! ஒரே வாரத்தில் சரிந்த அந்நியச் செலாவணி இருப்பு – ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு!
இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஸ்பாட் சந்தையில் டாலர்களைப் பெருமளவில் விற்பனை [மேலும்…]
ஜப்பான்-பிலிப்பைன்ஸ் இடையே சட்டவிரோதமான பேச்சுவார்த்தைக்கு சீனா எதிர்ப்பு
பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் ஜப்பானில் பயணம் மேற்கொண்ட போது இவ்விருநாடுகள் மே 28ஆம் நாள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு, இரதரப்பு பிரத்யேக பொருளாதார மண்டலம் [மேலும்…]
உலகளாவிய ஆளுகை நண்பர்கள் குழுக் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுத்தல்
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 28ஆம் நாள், நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற உலகளாவிய ஆளுகை நண்பர்கள் குழுக் கூட்டத்தில் பங்கெடுத்து [மேலும்…]
இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா ராஜஸ்தான் அணி?
2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு [மேலும்…]
இந்திய ரயில்வேயின் புதிய 1.5 மடங்கு கட்டணம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!
ரயில் பயணம் என்பது அனைவருக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தின்போது எவ்வளவு உடைமைகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்பது [மேலும்…]
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(மே 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை [மேலும்…]
அரசியல் தலைவர்களுக்காகக் ஆன்மீக மரபுகளை மாற்றக் கூடாது ஐகோர்ட்….!!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, அமைச்சரின் வருகைக்காகக் கோவிலின் வழக்கமான நடை [மேலும்…]
விரைவில் மாறப்போகும் இந்திய பணம்! காகித நோட்டுகளுக்குப் பதிலாக ‘பிளாஸ்டிக் நோட்டுகள்’ – ஆர்பிஐ அதிரடி திட்டம்!
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளதாலும், ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான அழுக்கடைந்த நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாலும் ரிசர்வ் வங்கி புதிய [மேலும்…]




