அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
நாளை மறுநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட முக்கியமான கோவில்கள் நடை அடைப்பு…!!
வருகின்ற மார்ச் 3ம் தேதி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) [மேலும்…]
இன்று மார்ச் 1 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன தெரியுமா?
ரயில் டிக்கெட்… அடிக்கடி ரயில்களின் பயணம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் இதை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மிக முக்கியமான ஒரு [மேலும்…]
ஆர்ட்டெமிஸ் நிலவுத் திட்டத்தில் அதிரடி மாற்றம்: நாசா வெளியிட்ட புதிய பயணத் திட்டம்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து [மேலும்…]
நான் சினிமாவுக்கு வர காரணமே அவர்தான் – நடிகர் விஜய் பற்றி மாரி செல்வராஜ் பகிர்ந்த ரகசியம்..!
தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியின் 75-ஆவது பவள விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு [மேலும்…]
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி..!
ஆந்திர காக்கிநாடா மாவட்டம், வேட்லபாலம் கிராமத்தில் உள்ள சூர்யஸ்ரீ பயர் ஒர்க்ஸ் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் 35 [மேலும்…]
ஈரானில் தொடக்கப்பள்ளி மீது ஏவுகணை தாக்குதல்…! 24 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… 60 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு..!!
ஈரான் நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இன்று அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஜெனிவாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை [மேலும்…]
செசல் அரசுத் தலைவர் சி.எம்.ஜிக்குப் பேட்டி
சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
2025ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கை வெளியீடு
சீன மக்கள் குடியரசின் 2025ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கையை, சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 28ஆம் [மேலும்…]
அமெரிக்காவே சர்வதேச அணு ஒழுங்கு மற்றும் உலக உத்திநோக்கு நிலைத்தன்மைக்கான மிகப்பெரிய உறுதியற்ற மூலம்
சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் சியாவ்காங் பிப்ரவரி 28ஆம் நாள் இராணுவம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார். சீனா 2020ஆம் ஆண்டு [மேலும்…]
ஜலாலாபாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானம்: உயிருடன் பிடிபட்ட விமானி
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆப்கான் ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் [மேலும்…]



