அண்மையில், இலங்கை தலைமை அமைச்சர் அமாலாசுரியா அம்மையார் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார். சீனாவின் வளர்ச்சி குறித்து அவர் அப்போது கூறுகையில், சீனா [மேலும்…]
ஷான்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
சீனாவின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் கலாச்சார நகரமான சியான், பதின்மூன்று வம்சங்களின் தலைநகராக இருந்தது, இதில் ஏராளமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மற்றும் கலாச்சார நினைவுச்சின்னங்கள் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ஜம்மு-காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி 7வது நாளாக நடைபெற்று வருகிறது. கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் காட்டாற்று [மேலும்…]
சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்களது பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட 10 சாதனைகள்
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 18ஆம் நாள் புதுதில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புக்குமிடையே 10 [மேலும்…]
பிரதமர் மோடியை சந்திக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் இந்தியா வருகிறார்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியா மீது 50% வரிகளை அறிவித்துள்ள தருணத்தில், ரஷ்யா அதிபர் புடினின் வருகை குறித்த அறிவிப்பு வந்துள்ளது. ரஷ்ய [மேலும்…]
இந்தியத் தலைமை அமைச்சர் மோடி வாங்யீயுடன் சந்திப்பு
ஆகஸ்ட் 19ஆம் நாள் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி புதுதில்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயைச் சந்தித்துரையாடினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியெங்ஜின் [மேலும்…]
இராணுவ அணி வகுப்பு தொடர்புடைய தகவல் வெளியீடு
சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் 20ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் [மேலும்…]
இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்தால் முக்கிய வாய்ப்பை இழந்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் [மேலும்…]
சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான 24வது பேச்சுவார்த்தை புது தில்லியில் நடைபெற்றது
சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான 24வது பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 19ஆம் நாள் புது தில்லியில் நடைபெற்றது. சீனத் தரப்பின் சிறப்புப் பிரதிநிதி வாங் யீயும், இந்திய [மேலும்…]
அமைதியின் எதிரொலி எனும் நிகழ்வு மாஸ்கோவில் நடைபெற்றது
சீன ஊடக குழுமமும் ரஷியாவுக்கான சீனத் தூதரகமும் இணைந்து நடத்திய “அமைதியின் எதிரொலி” எனும் மனிதப் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்வு மாஸ்கோவில் நடைபெற்றது. சீனக் [மேலும்…]
ஸ்டேடியம் அளவிலான சிறுகோள் இன்று பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது
1997 QK1 என்ற சிறுகோள் ஆகஸ்ட் 20, 2025 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விண்வெளிப் பாறை [மேலும்…]



