சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 6ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டின் [மேலும்…]
தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
கடந்த 8-ஆம் தேதி தனது ஒளிப்பரப்பைத் தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில், [மேலும்…]
பெய்ஜிங்கில் சீன-ஜெர்மன் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் 16ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாண்டு, சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் [மேலும்…]
ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 4 பேர் பலி, 3 பேர் காயம்
இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று ஸ்ரீ மகாராஜா [மேலும்…]
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது பரபரப்பு குற்றசாட்டு வைக்கும் விஷால்
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவது பலரும் அறிந்த ரகசியம். பல படங்கள் அவர்களின் ஒப்புதலுக்கு [மேலும்…]
சீன-சௌதி அரேபியா வெளியுறவு அமைச்சர்களின் தொலைபேசி தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 15ஆம் நாள், சௌதி அரேபிய வெளியுறவு [மேலும்…]
பெரிய மற்றும் சிறிய நாட்டு உறவின் சிறந்த முன்மாதிரி: சீனா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா
கிழக்கு சைபீரிய கடலில், சீன மக்கள் குடியரசுடன் தூதாண்மை உறவை நிறுவிய முதற்கட்ட நாடுகளில் ஆண்டிகுவா மற்றும் பார்புடா ஒன்றாகும். தூதாண்மை உறவு நிறுவப்பட்ட [மேலும்…]
தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை [மேலும்…]
சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி வெஸ்டில் அமைந்துள்ள வேக்லியில் உள்ள தேவாலயத்தில் ஒரு பிரசங்கத்தின் போது தேவாலயத்தின் பிஷப் மற்றும் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த [மேலும்…]