சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்பான ஐ.நா. சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன [மேலும்…]
எழுத்தாளர்கள் ஏழைகள் அல்லர்!
இலக்கியவாதிகள் எவ்விதத்திலும் அபூர்வமான பிறவிகள் இல்லைதான். அதேவேளை மற்றவர்களைப் போலவே வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சகமனிதர்களின் மேலான வாழ்வுக்காக, அவர்கள் [மேலும்…]
பிரபாஸுடன் பாடல் இருப்பதை உறுதிப்படுத்திய மாளவிகா மோகனன்!
தி ராஜாசாப் திரைப்படத்தில் பிரபாஸுடன் தனக்கு பாடல் இருப்பதை மாளவிகா மோகனன் உறுதிப்படுத்தியுள்ளார். பிரபாஸும், நீங்களும் இடம்பெறும் மாஸ் பாடல் இருக்குமா என ரசிகர் [மேலும்…]
மலரட்டும் மனிதநேயம்…!
உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதநேயத்திற்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளை விளம்பரப்படுத்தவும், மனிதநேய இயக்கத்தின் [மேலும்…]
கிரீஸ் : மீன்பிடி படகுகளில் வந்த 600-க்கும் மேற்பட்ட அகதிகள் மீட்பு!
கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டுக் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். இந்த [மேலும்…]
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாகத் தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு முதல் தற்போது வரை தலைமைச் செயலாளர்களாகப் பதவி வகித்தவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் [மேலும்…]
தமிழகம் வருகிறார் அமித்ஷா: இ.பி.எஸ்., ராமதாசை சந்திக்க திட்டம்..!
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் [மேலும்…]
தமிழ்நாட்டில் 4 புதிய கல்லூரிகள் தொடக்கம்! எங்கெங்கு தெரியுமா?
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் – [மேலும்…]
இனி உள்ளாடை அணியாதவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது..!
நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணமான ஒகூனில் உள்ள ஒலாபிசி ஒனபான்ஜோ பல்கலைக்கழகத்தில், பெண் ஊழியர்கள் மாணவிகளை சோதனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. பிரா அணிந்த மாணவிகளை [மேலும்…]
வருகிற 27-ந்தேதி டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு [மேலும்…]
நாளை முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதையொட்டி, அறுபடை [மேலும்…]



