சற்றுமுன்

ராம நவமி அன்று அயோத்தி ராமர் கோயில் 19 மணி நேரம் திறந்திருக்கும்

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி இரவு 11 மணி வரை 19 மணி நேரம் [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கடந்த 8-ஆம் தேதி தனது ஒளிப்பரப்பைத் தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில், [மேலும்…]

சீனா

பெய்ஜிங்கில் சீன-ஜெர்மன் தலைவர்கள் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் 16ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாண்டு, சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் [மேலும்…]

உலகம்

ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை 

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 4 பேர் பலி, 3 பேர் காயம்

இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று ஸ்ரீ மகாராஜா [மேலும்…]

சீனா

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது பரபரப்பு குற்றசாட்டு வைக்கும் விஷால்

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவது பலரும் அறிந்த ரகசியம். பல படங்கள் அவர்களின் ஒப்புதலுக்கு [மேலும்…]

சீனா

சீன-சௌதி அரேபியா வெளியுறவு அமைச்சர்களின் தொலைபேசி தொடர்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 15ஆம் நாள், சௌதி அரேபிய வெளியுறவு [மேலும்…]

சீனா

பெரிய மற்றும் சிறிய நாட்டு உறவின் சிறந்த முன்மாதிரி: சீனா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா

கிழக்கு சைபீரிய கடலில், சீன மக்கள் குடியரசுடன் தூதாண்மை உறவை நிறுவிய முதற்கட்ட நாடுகளில் ஆண்டிகுவா மற்றும் பார்புடா ஒன்றாகும். தூதாண்மை உறவு நிறுவப்பட்ட [மேலும்…]

கவிதை

நதிக்கரை

நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் இரா. இரவி நதிக்கரையில் நாகரிகம் பிறந்தது என்றார்கள் நதிப்பங்கீட்டில் நாகரிகம் இல்லை இன்று! இருவேறு நாடுகள் ஆறுகளை நாளும் இனிதே [மேலும்…]

இந்தியா

தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்       

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை [மேலும்…]