அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து [மேலும்…]
தீரன் சின்னமலையின் ஜெயந்தி! – பிரதமர் மோடி அஞ்சலி
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் வலிமைமிக்க வீரர் தீரன் சின்னமலை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களில் பல வீரதீரச் செயல்களால் அறியப்பட்டவர் [மேலும்…]
ஹைக்கூ கவிதைகள். படியுங்கள்
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தீமை நினைக்காத தியாக உள்ளம் அன்னை ! காணிக்கை கேட்காத கடவுள் அம்மா ! வசமான [மேலும்…]
அ.ச.ஞானசம்பந்தன்
இந்திய இலக்கியச் சிற்பிகள் ! அ.ச. ஞானசம்பந்தன் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் [மேலும்…]
கவியருவி ஈரோடு தமிழன்பன்.
ஹைக்கூ 500 … நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் ! 95, இரண்டாவது [மேலும்…]
துபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு
துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. [மேலும்…]
ராம நவமி அன்று அயோத்தி ராமர் கோயில் 19 மணி நேரம் திறந்திருக்கும்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி இரவு 11 மணி வரை 19 மணி நேரம் [மேலும்…]
தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
கடந்த 8-ஆம் தேதி தனது ஒளிப்பரப்பைத் தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில், [மேலும்…]
பெய்ஜிங்கில் சீன-ஜெர்மன் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் 16ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாண்டு, சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் [மேலும்…]
ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 4 பேர் பலி, 3 பேர் காயம்
இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று ஸ்ரீ மகாராஜா [மேலும்…]