சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் 41 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 521 பேரிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தியது. இதில் கலந்து [மேலும்…]
2025ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு துவக்கம்
2025ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு ஜூலை 2ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. “எண்ணியலுக்கு நேயமான நகரத்தைக் கட்டியமைத்தல்” என்பது நடப்பு மாநாட்டின் [மேலும்…]
மாலியில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகளால் 3 இந்தியர்கள் கடத்தல்
மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். [மேலும்…]
கானாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
பிரதமர் மோடியின் புகழ்பெற்ற அரசியல் திறமை மற்றும் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, கானாவின் தேசிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் [மேலும்…]
மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: ஜெயராம் ரமேஷ்!
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:- கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் [மேலும்…]
பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் லீச்சியாங் பங்கேற்பு
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அழைப்பையேற்று ஜூலை 5முதல் 8ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டில் [மேலும்…]
சீனாவில் புதிதாக இயக்கப்பட்ட சரக்கு விமானச் சேவை
இவ்வாண்டின் முற்பாதியில் புதிதாக இயக்கப்பட்ட சரக்கு விமானச் சேவை பற்றிய தகவல்களை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஜூலை 2ஆம் நாள் [மேலும்…]
மோகன்லால் மகள் விஸ்மயா ஹீரோயினாக அறிமுகம்!
மலையாள சினிமாவில் மோகன்லாலின் வாரிசு ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். சிறந்த நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் திகழும் மோகன்லாலின் மகள் விஸ்மயா, ஆசிர்வாத் [மேலும்…]
ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்
பங்களாதேஷ் நீதிமன்றம் புதன்கிழமை நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்ததாக உள்ளூர் ஊடக [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி பெண்கள், குழந்தைகள் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை [மேலும்…]
இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குச் செல்லும் பாலம் திடீரென உடைந்ததால் தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. மண்டபம் வடக்கு மீன்பிடி [மேலும்…]




