உலக நாடுகளின் பொதுக்கருத்தை கண்காணித்து வரும் சர்வதேச ஆய்வுகளில், விண்வெளி மற்றும் வர்த்தக போட்டிகளை தாண்டி உலகளாவிய பொதுமக்களின் ஆதரவில் அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது. [மேலும்…]
துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது
துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்த தமிழ் திரைப்படமான காந்தா, டிசம்பர் 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. சமுத்திரக்கனி மற்றும் ராணா [மேலும்…]
சந்திரயான் 3 தரையிறங்கிய நிலவின் தென் துருவத்திற்கு அதிநவீன கருவிகளை அனுப்புகிறது நாசா
நாசாவின் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலவின் தென் துருவப் [மேலும்…]
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு
வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய [மேலும்…]
2026ம் ஆண்டின் பொருளாதாரப் பணிகள் குறித்த கூட்டம்
2026ம் ஆண்டின் பொருளாதாரப் பணிகளை ஆய்வு செய்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சட்டப்படி ஆட்சி புரிவதற்கான பணி விதிகளைப் பரிசீலிக்கும் கூட்டத்தை, சீனக் [மேலும்…]
அரசு தொழில்நுட்பப் பூங்காவில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு..!
1. பதவி: Member Technical Staff E-I காலியிடங்கள்: 05 சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை கல்வி தகுதி: (a) Bachelors [மேலும்…]
டிச. 17 ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் அழைப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வரும் [மேலும்…]
ரூ.10 லட்சம் வரை ஈஸியாக கடன் பெறலாம் – தமிழக அரசு புதிய சட்டம் அமல்!
தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் எளிதாகக் கடன் பெறுவதை உறுதி செய்யும் வகையில், [மேலும்…]
ஹஜ் புனித யாத்திரை செல்ல போறீங்களா..? புதிய விதிகளை அறிவித்தது சவுதி..!
ஹஜ் யாத்திரையை பாதுகாப்பாகவும், திறமையாகவும் நிர்வகிக்க, ‘நுஸுக்’ அட்டையின் புதிய மேம்பட்ட டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் திட்டத்தை கட்டாயமாக்கி, அதற்கான புதிய விதிகளை அந்நாட்டு [மேலும்…]
பேர்ள் துறைமுக தாக்குதல் சம்பவம் மீண்டும் ஏற்பட கூடாது
1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள், அமெரிக்காவின் பேர்ள் துறைமுகம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தி 1100கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் அரிசோனா போர் [மேலும்…]
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் குழு தேர்தல் நிறைவு
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் குழு தேர்தலின் முடிவு 8ஆம் நாளில் வெளியிடப்பட்டது. சட்டமியற்றல் குழுவின் 90 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.இத்தேர்தலின் வாக்கெடுப்பில் [மேலும்…]




