இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் நடத்திய வசந்த விழா வரவேற்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதில் இலங்கையில் வாழும் சீன சமூகத்தைச் சேர்ந்த [மேலும்…]
காங்கிரஸ் உடனான கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை – கனிமொழி!
சென்னை : திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் ராமநாதபுரத்தில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துகளைப் பெற்றது. [மேலும்…]
அடிமட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
10ஆம் நாள் காலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கின் சின்ஜியெகோ எனும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் முதியோருக்கான [மேலும்…]
இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த விதிமுறைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர [மேலும்…]
12 ஆம் வகுப்பு மதிப்பீடுகளுக்கான புதிய On-Screen Marking முறையை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது
பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு போர்டு எக்ஸாம்களுக்கு On-Screen Marking (OSM) அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் [மேலும்…]
ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டம் துவக்கம்
ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டம் பிப்ரவரி 10ஆம் நாள் முற்பகல் குவாங்சோ மாநகரில் துவங்கியது. ஆசிய-பசிபிக் பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைத்து, கூட்டுச் [மேலும்…]
சீனாவில் பசுமையான வளர்ச்சிமுறை மாற்றம் முன்னேற்றப்பட்டது
சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகத்திலிருந்து கிடைத்த தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் தொழிற்துறை மற்றும் எரியாற்றல் கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் [மேலும்…]
2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் வாங்யீ உரை
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பிப்ரவரி 10ஆம் நாள், குவாங்சோ மாநகரில்,2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரை [மேலும்…]
நரவானே பொய் சொல்வாரா? பென்குயின் பொய் சொல்கிறதா?: புத்தக சர்ச்சை குறித்து ராகுல்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி [மேலும்…]
தேமுதிகவில் வெடித்த அதிருப்தி: “கூட்டணியைச் சொல்லாமல் அப்ளிகேஷன் எதற்கு?” – நிர்வாகிகள் கேள்வி..!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பான அறிவிப்பை கடலூரில் ஜனவரி 9-ந்தேதி நடைபெற்ற மாநாட்டில் சொல்வதாக முதலில் கூறினார். ஆனால், அப்போது அறிவிக்கவில்லை. [மேலும்…]
குடற்புழு நீக்க நாள் – பிப்ரவரி 10!
குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் குடற்புழுக்களால் ஏற்படும் தொல்லைகள் [மேலும்…]



