ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் [மேலும்…]
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்குச் செல்ல மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்ததால் சுற்றுலாப் [மேலும்…]
டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!
போர் பதற்றம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், டெல்லிக்கு [மேலும்…]
எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம்
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் [மேலும்…]
உடனடி போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
இந்தியா பாகிஸ்தான் மோதலில் ஒரு பெரிய முன்னேற்றமாக, அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் முழுமையான மற்றும் [மேலும்…]
பலத்த சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சென்னம்பட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் [மேலும்…]
அஜித் தான் ரியல் ஹீரோ: பிரபல காமெடி நடிகர்..!!!!
மதுரை மாவட்ட சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் திருக்கோவிலில் இன்று தமிழ் திரைப்பட நடிகர் கிங் காங் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின் [மேலும்…]
இந்திய வான்வெளியை பாதுகாப்புக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி நெகிழ்ச்சி
வியாழக்கிழமை (மே 8) இரவு பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலின் போது மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு [மேலும்…]
இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தல்!
இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த [மேலும்…]
“எல்லைச் சாமியாக மாறி நிற்கும் S-400” இந்தியாவின் மாஸ்டர் ப்ளான்…!!
அன்று இந்தியா எடுத்த தைரியமான முடிவால் இன்று பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலை எளிமையாக இந்தியா சமாளித்துள்ளது. ரஷ்யாவுடன் ஒப்பந்தம் : 2018-ல் இந்தியா, ரஷியாவிடம் [மேலும்…]



