ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய போர் மூண்டதன் 89ஆவது நினைவு நாளை முன்னிட்டு, குவன்டோங் படையின் ரசாயனப் பிரிவின் தனிநபர் அறிக்கையை ஜப்பானிய இராணுவத்தின் [மேலும்…]
முதல் 6 மாதங்களில் சின்ஜியாங் கராசு நுழைவாயிலில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகள் அதிகரிப்பு
சின்ஜியாங் கராசு எல்லை சோதனை நிலையம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் கராசு நுழைவாயிலில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 700 டன் [மேலும்…]
கூட்டு இராணுவப் பயிற்சியையும் கடல் ரோந்துப் பணியையும் நடத்தும் சீனா மற்றும் ரஷியா
சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஜுலை மாதத்தில் ச்சிங்டாவ் நகருக்கு அருகிலுள்ள கடல் மற்றும் வான் பரப்புகளில் ‘கூட்டு கடல்-2026’ [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்புத்துறைக்கு [மேலும்…]
சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!
சென்னை மாநகரில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2 ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் [மேலும்…]
“கண்டிப்பாக ரூ.2500 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்”- அமைச்சர் ஜெகதீஸ்வரி
கண்டிப்பாக ரூ.2500 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் [மேலும்…]
தாஹிர் மாதிரி ஓடி வந்து நோ பால் போட்ட பிஷ்னோய்..! “.. இந்திய அணி கோட்டை விட்டது எப்படி..? வைரலாகும் வீடியோ.!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், [மேலும்…]
பொய்க்கும் தென்மேற்குப் பருவமழை: விவசாயம் பாதிப்பு
வழக்கமாக 320 மில்லிமீட்டர் பெய்யும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு 40 சதவீதம் வரை குறையும் என்று வானிலை கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் [மேலும்…]
நெல்லை இரட்டை கொலை – மேலும் 4 பேர் கைது
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரட்டைக்கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 2ம் தேதி நெல்லை மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (40) [மேலும்…]
பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பிரசித்தி பெற்ற பழமுதிர்சோலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமிரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் பழமுதிர்சோலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் நடைபெற்ற புனரமைப்பு [மேலும்…]
“எம்ஜிஆர் போன்று காலத்தின் கட்டாயம் விஜய்” – வைகைச்செல்வன்
சென்னை பனையூரில் நடைபெற்ற மாற்றுக் கட்சி இணைவு விழாவில் தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன். முதலமைச்சர் விஜயை சந்தித்த பின் [மேலும்…]




