சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
சீனாவின் மீதான அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரிப்பு
மார்ச் பிற்பகுதியில் நடைபெற்ற சீன வளர்ச்சி மன்றத்தின் 2026ஆம் ஆண்டுக்கூட்டத்தில், சுமார் நூறு பன்னாட்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பங்கெடுத்தனர். அண்மையில், சீனாவின் 15வது ஐந்தாண்டுத் [மேலும்…]
ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் தொடக்கம்
ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 25ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங்கில் துவங்கியது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் தொழில் நுட்ப [மேலும்…]
ஒரே நாளில் ரூ.2,800 அதிகரித்தது தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (மார்ச் 25) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 24ஆம் நாளில், அழைப்பின் பேரில், ஈரான் வெளியுறவு [மேலும்…]
கருத்துக் கேட்காமல் சட்டத்தைத் திணிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்..!!
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துக்களைக் [மேலும்…]
“234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன்!” – உடன்பிறப்புகளை நெகிழ வைத்த ஸ்டாலினின் உருக்கமான கடிதம்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற [மேலும்…]
புதுச்சேரியில் பிரதமர் மோடி 3-ந்தேதி ரோடு ஷோ..!
புதுச்சேரி பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்கள் கூட்டணி சிறப்பாக அமைந்து, நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி கூட்டணியில் தி.மு.க.- [மேலும்…]
நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அதிக விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அம்மச்சியாபுரம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் [மேலும்…]
கன்னியாகுமரி அருகே கோயில் ஆறாட்டு விழா ஊர்வலம் தடுத்து நிறுத்தம் – பக்தர்கள் சாலை மறியல்!
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பாஜக எம்எல்ஏ தலைமையில் சுவாமி விக்கிரகங்களுடன் [மேலும்…]
மத்தியஸ்தம் செய்யத் தயார் என பாகிஸ்தான் அறிவிப்பு; ஆமோதித்த அமெரிக்கா
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு [மேலும்…]



