அண்மையில் 7வது ச்சிங்டாவ் பன்னாட்டு நிறுவனங்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், 15வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் புதிய எதிர்காலத்தை [மேலும்…]
“ரோட்டுல 500 ரூபாய் நோட்டு கிடக்குதேன்னு ஆசைப்பட்டு எடுத்தா அவ்வளவுதான்!”.. இன்ஸ்டாகிராமில் போலீஸ் அதிகாரி வெளியிட்ட பகீர் எச்சரிக்கை வீடியோ..!!
ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் 100 அல்லது 500 ரூபாய் நோட்டுகளைப் போட்டு, அதனை எடுப்பவர்களை மயக்கமடையச் செய்து கொள்ளையடிக்கும் புதிய பாணி குற்றச்சம்பவங்கள் [மேலும்…]
உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!
உலகக்கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி அமெரிக்கா அசத்தியுள்ளது, ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘GROUP D’ பிரிவில் [மேலும்…]
கூட்டாளியான சீனாவை விட்டு வளர முடியாது: பன்னாட்டு நிறுவனங்கள்
7ஆவது பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களது ஜிங்தௌ உச்சிமாநாடு 17ஆம் நாள் நிறைவடைந்தது. சொந்த நாட்டில் வளர்வது என்றாலும் சரி, முதலீட்டை விரிவாக்குவது அல்லது உலக [மேலும்…]
பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது – தவெக அரசை சாடும் அண்ணாமலை!
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிக்கை; தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் [மேலும்…]
நாளை நீட் மறுதேர்வு; இந்தி பேசும் 8 மாநிலங்களில் 44% பேர் விண்ணப்பம்…
நாடு முழுவதும் கடந்த மே 3ம் தேதி நடந்த இளநிலை நீட் நுழைவுத்தேர்வின் போது வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. [மேலும்…]
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!
துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் [மேலும்…]
பிரிக்ஸ் நாடுகளுடன் தொடர்பை வலுப்படுத்த விரும்பும் சீனா
சீனா வெளியிட்ட செய்தியின் படி, 16ஆவது பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு அலுவலுக்கான உயர் நிலை பிரதிநிதி கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ [மேலும்…]
நேபாள-சீன புதிய துறைகளிலான ஒத்துழைப்பு
நேபாள வெளியுறவு அமைச்சர் சிசீர் 14 முதல் 17ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சீன ஊடகக் குழுமத்திற்கு பேட்டியளித்தார். [மேலும்…]
தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் [மேலும்…]
எஃப்ஏடிஎஃப் அமைப்பின் துணைத் தலைவராக முதல்முறையாக இந்தியர் ஒருவர் தேர்வு; யார் இந்த விவேக் அகர்வால்?
சர்வதேச அளவில் பணமோசடி, பயங்கரவாத நிதி உதவி மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் முதன்மை அமைப்பான எஃப்ஏடிஎஃப் (Financial Action Task Force) [மேலும்…]




