சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
சுருளி சாரல் திருவிழா 2025 வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தகவல்
கம்பம், செப். 26 தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் திருவிழா-2025” வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு [மேலும்…]
“நாளை முதல் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை..!!!”
தமிழ்நாட்டில் 1ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப்டம்பர் 25) நிறைவடைந்தன. [மேலும்…]
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கிக் கௌரவித்தார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு [மேலும்…]
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என்று நாங்க சொல்லவே இல்லையே…அஜித் அகர்கர் ஓபன் டாக்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டதையடுத்து, காயங்கள் மற்றும் அணித் தலைமை குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன. [மேலும்…]
சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் 5 சிறப்புகள்
சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் குறித்து, சீனஅரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஆழமான விளக்கம் கொடுத்தார். சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம், 5 சிறப்புகளைக் கொண்டுள்ளது. பெரும் மக்கள் [மேலும்…]
உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது : பிரதமர் மோடி
உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்த நகர் [மேலும்…]
பெய்ஜிங்குக்குத் திரும்பிய ஷி ச்சின்பிங்
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது [மேலும்…]
பெய்ஜிங் பண்பாட்டு மன்றக் கூட்டத்தின் சாதனைகள்
2025ம் ஆண்டு பெய்ஜிங் பண்பாட்டு மன்றக்கூட்டத்தின் முக்கிய சாதனை வெளியிட்டு நிகழ்ச்சி 23ம் நாளிரவு பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்மொழிவு முதல் நடைமுறை வரை [மேலும்…]
வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி!
நூல் அறிமுகம்: வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி! * தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தூயத் தமிழ்க் காவலர் என அறியப்பட்ட கு.மு. [மேலும்…]
அட்டாரி – வாகா எல்லையில் கின்னஸ் சாதனை படைத்த விஸ்பி கராடி!
இந்தியாவின் ‘ஸ்டீல் மேன்’ என்றழைக்கப்படும் விஸ்பி கராடி 261 கிலோ எடைகொண்ட ஹெர்குலீஸ் தூண்களை 67 விநாடிகள் தாங்கிப் பிடித்தது கின்னஸ் உலக சாதனையாக [மேலும்…]



