14வது குளிர்கால பாரலிம்பிக் போட்டி மார்ச் 15ம் நாள் இத்தாலியின் கோர்டீனாவில் நிறைவடைந்தது. சீனாவின் மாற்றுதிறனாளி வீரர்கள், இதில் 15 தங்கப் பதக்கங்கள், 13 [மேலும்…]
தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்தபடியே இருந்த நிலையில், இன்று (ஆக. 21) அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் [மேலும்…]
இன்னும் அதிகமாக இந்தியா- ரஷ்யா வர்த்தகம் இருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவுடன் அதிக ரஷ்ய நிறுவன ஈடுபாட்டிற்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை அழுத்தம் கொடுத்தார். வரி மற்றும் வரி அல்லாத தடைகள் இருதரப்பு வர்த்தகத்தின் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் [மேலும்…]
முன்னாள் பிரதமர் தேவகவுடா – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்தார். டெல்லியில் உள்ள தேவகவுடாவின் இல்லத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றார். [மேலும்…]
97 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!
ஆகாச வீரனான தேஜஸ் போர் விமானங்கள் இந்திய வான் வழித்தடத்தைக் கட்டிக்காத்து வரும் நிலையில் மேலும் 97 விமானங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு [மேலும்…]
புதிய யுகத்தில் ஷிட்சாங் வளர்ச்சி பற்றிய சீன அரசுத் தலைவர் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 20ஆம் நாள், [மேலும்…]
வாங் யீயின் இந்தியப் பயணத்தின் சாதனை குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் அறிமுகம்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயின் இந்தியப் பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 20ஆம் நாள் நடத்திய [மேலும்…]
ஷிட்சாங்கின் லாசா நகரைச் சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
ஷிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்வில் பங்கெடுக்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் [மேலும்…]
ஷி ட்சாங் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாட்டில் ஷிச்சின்பிங் கலந்து கொள்ளவுள்ளார்
சீனாவின் ஷி ட்சாங் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாடு ஆகஸ்ட் 21ஆம் நாள் முற்பகல் 10 மணிக்கு இப்பிரதேசத்தின் [மேலும்…]
ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தான் தொடங்கும் தொழில் வெற்றி [மேலும்…]



