சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 23ஆம் நாள் காலை ஹெபெய் [மேலும்…]
ஹிமாச்சலப்பிரதேசத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது; 468 சாலைகள் துண்டிப்பு
ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழையின் தாக்கத்தால் தத்தளித்து வருகிறது. இதனால் பொது சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. திங்கட்கிழமை காலை நிலவரப்படி, 468 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாக மாநில [மேலும்…]
23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செஸ் உலகக்கோப்பையை நடத்துகிறது இந்தியா
23 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 FIDE செஸ் உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை திட்டமிடப்பட்டுள்ள [மேலும்…]
கேரள முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்
கேரள முன்னாள் முதல்வரும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 101. நீண்டகால உடல்நலக் [மேலும்…]
சீனாவில் இணையப் பயனரின் எண்ணிக்கை 112.3கோடி
சீன இணைய வலையமைப்பு தகவல் மையம் 21ஆம் நாள் சீனாவின் இணைய வலையமைப்பு வளர்ச்சி பற்றிய புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி,14ஆவது ஐந்தாண்டு திட்டக் [மேலும்…]
சீனப் பன்நோக்க போக்குவரத்து கட்டமைப்பில் முன்னேற்றம்
சீனாவின் பன்நோக்க முப்பரிமான போக்குவரத்து இணையத்தின் முக்கிய கட்டமைப்பு, அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஜுலை 21ம் நாள் நடைபெற்ற சீன அரசவை தகவல் [மேலும்…]
எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்திற்கு ஜெர்மனியில் இருந்து இறக்குமதியான பிரமாண்ட சொகுசு கார்
நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ‘கில்லர்’ படத்தின் மூலம் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்பியுள்ளார். 2015-ல் வெளியான ‘இசை’ படத்துக்கு பிறகு, அவர் [மேலும்…]
‘காந்தாரா: அத்தியாயம் 1’ படப்பிடிப்பு நிறைவு; அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது வரவிருக்கும் படமான ‘காந்தாரா அத்தியாயம் 1’ இன் படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த படத்தயாரிப்பு, 250 நாட்களுக்கு மேல் [மேலும்…]
நெல்லையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!
நெல்லையில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா [மேலும்…]
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரும் விடுதலை
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு [மேலும்…]
எதிர்க்கட்சிகளின் அமளியில் தொடங்கியது மழைக்கால கூட்டத்தொடர்
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரிவான விவாதம் நடத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை எழுப்பியதால், நாடாளுமன்ற மழைக்கால [மேலும்…]



