சீனாவில் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து, தன்னுடன் இருந்த மற்ற 7 நாய்களையும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்த ‘கோர்கி’ வகை நாய்க்குட்டி ஒன்று தற்போது இணையதளங்களில் [மேலும்…]
உலக நாகரிக பேச்சுவார்த்தை கூட்டம் குறித்து ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், உலக நாகரிக பேச்சுவார்த்தை அமைச்சர் நிலையிலான கூட்டத்திற்கு வாழ்த்து [மேலும்…]
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: முக்கியமான காக்பிட் உரையாடலை வெளிப்படுத்திய விசாரணை அறிக்கை
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து குறித்த தனது முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் [மேலும்…]
‘ஜூனியர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!
ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள ஜூனியர் படத்தின் டிரெய்லர் வெளியானது. ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கியுள்ள இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தேவி ஸ்ரீ [மேலும்…]
அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்பு [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு தவறான முடிவு எடுத்தார் : ஆளுநர் ஆர்.என்.ரவி
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு எடுத்த தவறான முடிவுக்கான விலையை நாம் தற்போது கொடுத்து வருவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ராஜ்பவனில் பாரதிய [மேலும்…]
இன்றைய (ஜூலை 12) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 12) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. சனிக் கிழமை, [மேலும்…]
திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:- சென்னை ‘திருமலா’ பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் [மேலும்…]
மாபெரும் அங்கீகாரம்..! செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ…!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி புராதன கோட்டை முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழர் காலத்தில் சிங்கப்புரி என்று செஞ்சி அழைக்கப்பட்ட நிலையில் [மேலும்…]
ரோஜ்கார் திட்டத்தின் கீழ் 51,000 பேருக்கு பணி நியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்!
ரோஜ்கார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்குகிறார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் [மேலும்…]
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, [மேலும்…]



